Categories
சினிமா தமிழ் சினிமா

Birthday Special:… “டயானா குரியன் லேடி சூப்பர் ஸ்டாராக மாறியது எப்படி”…. நயன்தாரா கடந்து வந்த பாதை…. இதோ சில தகவல்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இன்று 38-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லா என்ற பகுதியைச் சேர்ந்தவர். நடிகை நயன்தாராவின் இயற்பெயர் டயானா குரியன். மலையாள சினிமாவில் தொகுப்பாளினியாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா கடந்த 2003-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்கர என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் […]

Categories
சினிமா

திரையுலகில் ஜொலிக்கும் அமிதாப் பச்சன்…. தடைகளை கடந்து வெற்றி பயணம்…. இதோ சில தகவல்கள்….!!!!

இந்திய திரையுலகில் அன்றும், இன்றும், என்றும் அமிதாப் பச்சன் இடத்திற்கு வேறொருவர் இல்லை என்ற அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சினிமாவில் பெரும்பாலான ஏற்றங்கள் மற்றும் இறக்கங்களைக் கடந்து 80 வயதில் இன்றைக்கும் தன் கலைப்பயணத்தை அமிதாப் பச்சன் உயிர்ப்புடன் தொடர்ந்து வருகிறார். தற்போது கடினமான உழைப்பால் திரைஉலகில் ஜொலிக்கும் அமிதாப் பச்சன் கடந்து வந்திருக்கும் பாதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். தொடர் முயற்சிக்குப் பிறகு அமிதாப் பச்சன் “புவன் ஷோம்”(1969) என்ற படத்தில் பின்னணி […]

Categories
அரசியல்

வீரப்பனை வீழ்த்தியது முதல் டெல்லி போலீஸ் கமிஷனர் வரை…… சஞ்சய் அரோரா கடந்து வந்த பாதை…. இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்…..!!!!

டெல்லி கமிஷனராக கடந்த ஜூலை 31ஆம் தேதி அன்று சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இவர் தமிழ்நாட்டின் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவருக்கு 2025 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை பணிக்காலம் உள்ளது. இதனால் இவர் தனது பணியை சிறப்பாக மேற்கொள்ளும் போது நீண்ட காலம் டெல்லியில் போலீஸ் கமிஷனராக செயல்பட வாய்ப்புள்ளது. தற்போது நியமனத்தின் மூலம் சஞ்சய் அரோரா AGMUT […]

Categories
அரசியல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை…. கடந்து வந்த பாதை…. சில தகவல்கள் இதோ….!!!!

நீதித்துறை பல்வேறு வழக்குகளையும், தீர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு நீண்ட காலமாக வழக்கில் இருந்த பேரறிவாளன் தீர்ப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கடந்த 1991-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது 19 வயது பேரறிவாளன் உட்பட 26 பேரை சிபிஐ கைது செய்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கைது முதல் ஜாமீன் வரை… ஆர்யன் கான் வழக்கு கடந்து வந்த பாதை….!!!!

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வழக்கில் கைதானது முதல் ஜாமின் வரை கடந்து வந்த பாதையைப் பற்றி இதில் தெரிந்துகொள்வோம். மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் அக்டோபர் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு […]

Categories

Tech |