மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார். ஊட்டி கடநாடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு, மக்கள் திட்டமிடல் இயக்கம் என பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கடநாடு பகுதியில் புதிதாக அரசு ஆரம்ப […]
