கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஆசிரியர் ஒருவர் மாணவியை கடத்தி திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பெண்களுக்கு எதிரான அநீதிகள் நடந்து கொண்டுதான் வருகின்றது. சட்டங்கள் எவ்வளவு கடுமையாக மாற்றப்பட்டாலும் இதுபோன்ற குற்றங்கள் நடந்து கொண்டுதான் வருகின்றது. அதிலும் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகள் பலரை கடத்திக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்வது, ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்குவது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே வருகின்றது. அதேபோல் தற்போது […]
