Categories
உலக செய்திகள்

இதற்க்கு நிச்சயம் பதிலளிக்கனும்…. கடத்தப்பட்ட மேயர்கள்… கண்டனம் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியம்…!!!!!

ரஷ்யப் படைகள் கடத்தி வைத்துள்ள இரண்டு மேயர்களை உடனடியாக விடுவிக்க கோரி ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ரஷ்ய படைகள் கடத்தி வைத்துள்ள மேலிடோ போல் மற்றும் னிபிரோருடேனி  நகர மேயர்களை உடனடியாக விடுவிக்க கோரி ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலிடோ போல் நகர மேயரை ரஷியப் படைகள் கடத்தியதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்த நிலையில், தற்போது னிபிரோருடேனி  நகர மேயரும் கடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.இருமேயர்கள் கடத்தப்பட்டதற்கு  கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறிய […]

Categories
உலக செய்திகள்

சற்று முன்….! “உக்ரைன் நகர மேயர் கடத்தல்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

ரஷ்யா படையினரால் மெலிடோபோல் நகரத்தின் மேயர் இவான் பெடோரோவ் கடத்த பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.   ரஷ்யா உக்ரைன் மீது 17 ஆவது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவ்வை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. The mayor of #Melitopol Ivan Fedorov was kidnapped, said Anton […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கி முனையில் காரை கடத்திய கும்பல்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!

கார் ஓட்டுநரை மிரட்டி காரை கடத்தி சென்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் ரங்க பூரியை சேர்ந்த சச்சின்(29) ,மனோஜ்(27) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த விசாரணையில் வாடிக்கையாளர்களை போல் காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி கார் ஓட்டுனரை மிரட்டி காரை கடத்தி செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி […]

Categories
அரசியல்

OMG: கவுன்சிலர்கள் கடத்தல்…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!

கடந்த மாதம் 19-ஆம் தேதி மயிலாடுதுறை நகராட்சியில் 35 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. அதனை தொடர்ந்து கடந்த 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ம.தி.மு.க., காங்கிரஸ் சார்பில் தலா ஒருவரும், பா.ம.க., சார்பில் 2 பேரும், அ.தி.மு.க. சார்பில் 7 பேரும், தி.மு.க. சார்பில் 24 பேரும் வெற்றி பெற்றனர். அதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்….!!!!

தமிழகத்தில் கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி பறிமுதல் செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 20 கிலோ முதல் 50 கிலோ வரை குடும்ப உறுப்பினர்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது. இவற்றை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சில கும்பல்கள் கடத்தி வருகிறது. மேலும் காவல்துறை மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே உஷார்!…. இது உங்களுக்கும் நடக்கலாம்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக திருவள்ளூர், வேலூர், கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசி அதிக அளவில் கடத்தப்படுவதும் அவ்வப்போது அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து வருவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு திண்டிவனம் பகுதியில் சுமார் 10 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஏர்போர்ட்டில்… “12¾ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்”…. சோதனையில் சிக்கிய நபர்…!!

துபாயில் இருந்து திருச்சி  வந்த   பயணி  ஒருவரிடம் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்   250 கிராம்   மதிப்புள்ள தங்கத்தை  பறிமுதல் செய்தனர்.  துபாயிலிருந்து   புறப்பட்டு  வந்த  விமானம்  ஒன்று    திருச்சி விமான நிலையத்திற்கு  வந்து  சேர்ந்தது.  இதனையடுத்து  மத்திய  வருவாய்  நுண்ணறிவு  பிரிவு  அதிகாரிகள்  விமானத்தில் பயணித்து  வந்த பயணிகளின்  உடைமைகளை சோதனை  செய்தனர். அதே  போல  மதுரையை  சேர்ந்த  பொன்முடி  (வயது 48)  என்பவரது  உடைமையை சோதனை  செய்த  போது,   அவர் கொண்டு  […]

Categories
உலக செய்திகள்

போதை பொருள் கடத்தல் வழக்கு…. முன்னாள் அதிபர் கைது….! ஹாண்ட்ரஸில் பரபரப்பு ….

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று  ஹோண்டுராஸ் ஆகும். இங்கு 2014  முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஜீவன் ஒர்லாண்டோ ஹெர்னேண்டிஸ் என்பவர் அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஹோண்ட்ராசில்  இருந்து அமெரிக்காவிற்கு போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வந்தது. இதற்கு முன்னாள்  ஹாண்ட்ராஸின்  அதிபருக்கு  போதை பொருள் கும்பலுடன் தொடர்பு […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே…! இப்படியெல்லாமா பண்ணுவாங்க…. “துப்பாக்கி முனையில் மாணவனை மிரட்டி”…. பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லியில் கல்லூரி மாணவனை துப்பாக்கி முனையில் கடத்தி பணம் பறித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.  தெற்கு டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அங்குள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த மாணவருடன் 3 பேர் நட்பாக பழகியுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி அன்று அந்த மாணவர்களிடம் நாசுக்காக பேசி அந்த நபர்கள் மாணவனை கடத்தி அறைக்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்தனர். […]

Categories
உலக செய்திகள்

“மொத்த மதிப்பு 180 கோடி”…. வசமாக சிக்கிய மூவர்…. அதிரடியில் எல்லை பாதுகாப்பு படையினர்….!!

 போதை பொருள் கடத்த முயன்ற குற்றத்திற்காக 3 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரின் சம்பா பகுதி வழியாக போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாகிஸ்தானை சேர்ந்த 3 கடத்தல்காரர்கள்  போதைப்பொருளை கடத்த முயர்ச்சித்துள்ளனர். இதனால் அவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர். மேலும் கடத்தல்காரர்களிடம் இருந்து 36 கிலோ […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே…. மச்சினியை கடத்திய அக்கா கணவர்…. ஆசை பட பாணியில் துணிகரமான செயல்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த ஜனவரி 25ம் தேதி பணிக்கு சென்ற மகள் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு மேற்கொண்டபோது அந்த பெண் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் எண்ணை வைத்து கடந்த ஞாயிறு அன்று காவல்துறையினர் பெண்ணை மீட்டனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 4 […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே உஷார்…. பேஸ்புக் காதல்…. ஆண் வேடம் அணிந்து வந்த பெண்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கேரளா மாநிலமான ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரா பகுதியில் வசித்து வரும் பிளஸ்-1 மாணவியுடன், சமூக வலைதளம் மூலம் நபர் ஒருவர் பழகியுள்ளார். இதையடுத்து மாணவியிடம் பழகி அவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியுள்ளார். அதன்பின் ஒரு வாரத்திற்கு முன்பாக அந்த நபர் மாணவியின் வீட்டிற்குச் சென்று அவரை கடத்தி சென்றுள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் மாணவியை கடத்தி சென்றவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“11 பேரை அலேக்கா தூக்கிய போலீஸ்!”….. 2 வருட சோதனைக்கு கிடைத்த பலன்….!!

ஸ்பெயினில் ஹெலிகாப்டர் மூலமாக போதை பொருள் கடத்தியதாக 11 நபர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஸ்பெயினில் காவல்துறையினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக ரகசியமாக சோதனை மேற்கொண்டு வந்தனர். தற்போது அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. ஹஷிஸ் போதைப்பொருள், கஞ்சா போன்றவற்றை ஹெலிகாப்டர், ட்ரக் மற்றும் வாகனங்களில் கடத்தல் கும்பல் கொண்டு வந்ததாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். மேலும், அவர்கள் ஸ்பெயின் நாட்டிலிருந்து போதை பொருட்களை, பிரான்ஸ் நாட்டிற்கு கடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். அப்போது, ஹெலிகாப்டர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், கடத்தலில் ஈடுபட்ட 9 […]

Categories
தேசிய செய்திகள்

சென்னையில் இருந்து…. பிரபல நாட்டுக்கு கடத்த முயன்ற மீன்கள்…. வனத்துறையிடம் ஒப்படைப்பு….!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கம் முனையத்தில் இருந்து சீனாவுக்கு வீட்டில் வளர்க்கும் மீன்கள் கொண்ட 13 பெட்டிகள் ஏற்றுமதி செய்ய இருந்தது. இந்தப் பெட்டிகள் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் இந்தியாவில் அழிந்து வரக் கூடிய பாதுகாக்கப்பட்ட ‘பக்பர்’ மீன்வகை குஞ்சுகள் இருந்தது. இந்த 13 பெட்டிகளிலும் 60,000 மீன்குஞ்சுகள் இருந்தது. இந்த வகை மீன்கள் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் கேரளா மற்றும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான 10-ம் வகுப்பு மாணவி…. விசாரணையில் சிக்கிய வாலிபர்…. அலேக்கா தூக்கிய போலீஸ்….!!!

பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர்  அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி திடீரெனகாணாமல் போய்விட்டார். இதனால் மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் ஓசூர் பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் தங்கள் மகளை கடத்திச் சென்றிருப்பதாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அவன்தான் எங்க மகளை கடத்திட்டு போயிருக்கான்”… வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தர்மபுரி அருகே உள்ள ஒரு பகுதியில் 15 வயது மாணவி 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில் பெற்றோர் கூறியிருப்பதாவது “பூவரசன் என்ற வாலிபர் தனது மகளை கடத்திச் சென்று இருப்பதாக” அவர்கள் கூறியிருந்தனர். இது தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

“210 பிளாஸ்டிக் டப்பாக்களில் இருந்துச்சு”…. ஐரோப்பாவிற்கு கடத்த முயற்சி…. வசமாக சிக்கிய 2 பேர்….!!

கொலம்பியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு கடத்த முயற்சி செய்த அரியவகை சிலந்திகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் தேள்களை காவல்துறையினர் கைப்பற்றினர். கொலம்பியாவில் இருந்து 210 பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு இருந்த 232 டிராண்டுலா வகை சிலந்திகள், சிலந்தி முட்டைகள், தேள்கள் மற்றும் 67 கரப்பான் பூச்சிகளை 2 பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்த முயற்சி செய்தனர். இவ்வாறு கடத்த முயற்சி செய்த 2 ஜெர்மானியர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த அரியவகை ஊர்வன ஜீவராசிகளை பறிமுதல் செய்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தருவதாக மோசடி” 4 பேரின் துணிச்சலான செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி வேலு நகரில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஆனந்தன் என்ற தம்பி இருக்கிறார். இவர்களுக்கு கிருஷ்ணகுமார் என்ற நண்பர் இருக்கிறார். இந்த நிலையில் லட்சுமணனுக்கும் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சண்முகராஜேஸ்வரன் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இதில் சண்முகராஜேஸ்வரன் […]

Categories
உலக செய்திகள்

தங்க சுரங்கத்தில் திடீர் தாக்குதல்… 8 சீனர்களை கடத்தி சென்ற மர்ம நபர்கள்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

காங்கோ நாட்டில் மர்ம நபர்கள் சிலர் சீன தங்க சுரங்கத்திற்குள் புகுந்து 8 சீனர்களை கடத்திச் சென்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீன தங்க சுரங்கம் ஒன்று காங்கோ நாட்டின் தெற்கு கிவு பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் திடீரென மர்ம நபர்கள் சிலர் சீன தங்க சுரங்கத்தின் உள்ளே நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

கடத்தப்பட்ட புலம்பெயர்வோர்கள் …. மடக்கி பிடித்த போலீசார்…. வசமாக சிக்கிய கும்பல்….!!

சட்டத்திற்கு புறம்பாக புலம்பெயர்வோரை படகில் வைத்து கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பெல்ஜியத்தில் இருந்து பிரித்தானியாவிற்குள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி  Svanic என்ற மீன்பிடி படகு ஒன்று வடகடல் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. அதிலும் 60 ஆண்டுகள் பழமையான அந்த படகானது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதில் அல்பேனிய நாட்டைச் சேர்ந்த 69 புலம்பெயர்வோர்கள் மற்றும் படகை ஓட்டுபவர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாமா என்னை கடத்திட்டாங்க..! 10லட்சத்துக்காக நாடகம்… மருமகன் போட்ட பக்கா பிளான் …!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சொந்த மாமாவிடம் 10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய இளைஞர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்பூர் மூக்க கொள்ளை பகுதியைச் சேர்ந்த ஹஸைன் என்பவர் வெங்காயம் இறக்குமதி செய்து மொத்த விற்பனை செய்து வருகிறார். மேலும் இவரது சகோதரி மகனான ஹமீத் என்பவரும் மாமாவுடன் இணைந்து வெங்காயம் விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் ஹஸைனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல்  ஹமீதை கடத்தியதாகவும், பத்து லட்சம் ரூபாய் தராவிட்டால் அவரை […]

Categories
உலக செய்திகள்

என்னை தயவுசெய்து விட்டுவிடுங்க..! கதறிய சிறுவன்… கேமராவில் சிக்கிய பரபரப்பு காட்சி..!!

பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் குறித்த விவகாரத்தில் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள ஏஞ்சல் மெடோ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் ஏழு வயது மதிக்கத்தக்க சிறுவன் மர்ம நபர் ஒருவரால் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த 7 வயது சிறுவன் “நீங்கள் எனது தந்தையே கிடையாது, என்னை தயவு செய்து விட்டுவிடுங்கள்” என்று கதறியதை அப்பகுதி வழியாக சென்ற வழிப்போக்கர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுதான் மூட்டையில் இருக்கா…? 2 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் வலைவீச்சு….!!

ரேஷன் அரிசி கடத்திய வாகன உரிமையாளர் 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் காலனி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக பவானி வட்ட வழங்கல் துறை அதிகாரி ராவுத்தருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி, நில வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  இதனையடுத்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் மினி லாரி போன்றவற்றில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி…. 2-முறை வாலிபரின் துணிச்சலான செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கடத்தியதாக வாலிபர் 2-வது முறை போக்சோ சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள விளக்குடி மேலத்தெருவில் மகேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு விக்னேஷ் கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 05/02/2011-ம் ஆண்டு விக்னேஷ் கண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரை கடத்தியதாக தெரிகிறது. இதனால் சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர்-நாகை பைபாஸ் சாலை பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேல் மற்றும் ஏட்டு சாந்தகுமார் போன்றோர் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வேனில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக மேலத்திருப்பூந்துருத்தியை சேர்ந்த வேல்முருகன், குருங்கலூரை சேர்ந்த டிரைவர் வினோத் ஆகிய 2 […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியிலிருந்து சென்னைக்கு செம்மரம் கடத்தல்…. 6 பேர் அதிரடி கைது…. போலீசார் விசாரணை..!!

திருப்பதியில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்த முயன்ற  6 பேரை போலீசார் அதிரடியாக்க  கைது செய்தனர் .. திருப்பதியில் உள்ள வட மாலப்பேட்டை கோவில் அருகே 6 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை காரில்  ஏற்றிக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செம்மரங்கள் ஏற்றுக் கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த விசாரணையில் நாகையிலுள்ள சீர்காழியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 29) என்பதும், திருவள்ளூர் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி டூ சென்னை…. செம்மரம் கடத்திய 6 பேர் கொண்ட கும்பல்… அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!!

திருப்பதியிலிருந்து சென்னைக்கு செம்மரங்களை கடத்தி வந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பதி அருகே செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி டிஎஸ்பி முரளிதரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடமலாபுரம் கோவில் அருகே 6 பேர் கொண்ட கும்பல் காரில் செம்மரங்களை ஏற்றிக்கொண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர் . விசாரணையில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான குழந்தை…. தம்பதியினர் கொடுத்த புகார்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாலையோரம் குடிசை அமைத்து ஆனந்த்- நாகம்மாள் என்ற தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 11 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை கடந்த 15-ஆம் தேதி திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் […]

Categories
தேசிய செய்திகள்

லெஹங்கா ஆடைகளில் பதுக்கி… 3 கிலோ போதைப் பொருள் கடத்த முயற்சி…!!!

லெகங்கா ஆடையில் 3 கிலோ போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்கு பார்சல்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பெங்களூருவை சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அமித் கவாடே தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏற்றுமதி செய்யப்பட்ட பார்சல்களை சோதனை செய்தனர். அதில் பெண்கள் அணியும் 3 லெகங்கா ஆடையில் வெள்ளை நிற […]

Categories
உலக செய்திகள்

இப்படிதான் நடந்திருக்குமோ…? “காணாமல் போன சிறுமி” நீடித்து வரும் மர்மம்…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!

மேற்கு ஆஸ்திரேலியாவில் திடீரென காணாமல் போன 4 வயது சிறுமியை தேடும் பணி தொடர்ந்து 4-வது நாளாக நீடித்தது. மேற்கு ஆஸ்திரேலியாவின் கார்னர்வோன் நகர் வடக்கே மேக்லியோட் பகுதியில் வந்து தம்பதியினருக்கு தனது 4 வயதில் கிளியோ ஸ்மித் என்ற மகள் இருந்தார். தொடர்ந்து 4 வயது மகளான கிளியோ ஸ்மித் காணாமல் போனதாக அவரது பெற்றோர் உதவிக்குழுவினர் மற்றும் காவல்துறையினரிடம் உதவியை நாடியுள்ளனர். இதனையடுத்து கடந்த 4 நாட்களாக காவல்துறையினர் மற்றும் அவசர உதவிக்குழுவினர் கிளியோ […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க கிறிஸ்தவ ஊழியர்கள் கடத்தல்… விசாரணையை முன்னெடுத்த பிரபல நாடு… சிறப்பு குழுவை அனுப்பிய அமெரிக்கா..!!

அமெரிக்க அரசு சிறப்பு குழு ஒன்றை ஹைதியில் கடத்தப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ ஊழியர்கள் 17 பேரை பாதுகாப்பாக மீட்பதற்காக ஹைதிக்கு அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் சிலர் ஹைதி நாட்டின் தலைநகரான போர்ட்டோ பிரின்சில் உள்ள தேவாலயத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அந்த கிறிஸ்தவ ஊழியர்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தங்கள் குடும்பத்தினரோடு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த வாகனத்தை மர்ம கும்பல் ஒன்று தடுத்து […]

Categories
உலக செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர்…. மர்ம கும்பலின் துணிச்சலான செயல்…. ஹைதியில் பரபரப்பு….!!

கிறிஸ்தவ ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை மர்ம நபர்கள் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரீபியன் தீவு நாடான ஹைதியில் அதிகளவு கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் முயற்சியால் கடந்த சில வருடங்களாக அங்கு கடத்தல் சம்பவங்கள் குறைந்திருந்தது. இந்த நிலையில் அண்மையில் அந்நாட்டின் அதிபரான ஜோவனல் மோயிஸ் கூலிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பின் கடத்தல் கும்பல்களின் கை மீண்டும் ஓங்கி இருக்கிறது. ஹைதியின் தலைநகர் போர்ட் […]

Categories
தேசிய செய்திகள்

“கார்ல வந்து என்ன கடத்திட்டு போய்ட்டாங்க”… அப்புறம் இதுதான் நடந்துச்சு… சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!!!

மைனர் பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தட்சிண கன்னடா மாவட்டம் தாடி கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் நண்பனான வாலிபர் ஒருவர் காரில் வந்து சிறுமியை வழி மறித்துள்ளார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த சிறுமியை காரில் கடத்தி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குழந்தையை கடத்திய பெண்…. 30 மணி நேரத்தில் நேர்ந்த திருப்பம்…. நன்றி தெரிவித்த பெற்றோர்….!!

அரசு ஆஸ்பத்திரியில் கடத்தி செல்லப்பட்ட குழந்தையை காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா காலனியில் குணசேகரன்-ராஜலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் கடந்த 4-ஆம் தேதியன்று ராஜலட்சுமி தஞ்சையிலுள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ராஜலட்சுமியிடம் அவர் அறையில் இருந்த ஒரு பெண் பழகி வந்துள்ளார். அந்தப் பெண் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிக்கு சென்ற சிறுமி… காரில் வந்து கடத்தி சென்ற மர்ம கும்பல்… 4 பேர் செய்த கொடூரம்….!!!

பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்ற 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில தட்சிணா கன்னடா மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் நேற்றுமுன்தினம் காலை 7 மணி அளவில் சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக கடத்தி உள்ளனர். பின்னர் அவரை ஒதுக்குப்புறமான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, வண்டியில் இருந்து அவரை […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியெல்லாம் கூடவா பண்றது… “நாப்கினுக்குள் போதை பொருள் கடத்தல்”… வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் உண்மை…!!!

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்திய வழக்கில் பெண் ஒருவர் தனது நாப்கின்கள் போதை பொருளை மறைத்து கடத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை விருந்து நடைபெறுவதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு போதை பொருட்களை பயன்படுத்திய 8 பேரை கைது செய்தனர். அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி…. வாலிபரின் துணிச்சலான செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலம் அருகில் 17 வயது சிறுமி வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். இந்நிலையில் சிறுமி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வரவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதாப் பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்த 4 நாட்களில்…. அதிர்ச்சியடைந்த தாய்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை  கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா எனும் காலனி பகுதியில் குணசேகரன்-ராஜலட்சுமி என்ற கணவன்- மனைவி வசித்து வருகின்றனர். இதில் குணசேகரன் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக இருக்கின்றார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி வந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் ராஜலட்சுமியை ராசா மிராசுதாரர் எனும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை…. கடத்தி சென்ற பெண்…. பரிதவித்த தாய்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பர்மா காலனியில் குணசேகரன்(24) என்பவர் வசித்து வந்தார்.இவர் டைல்ஸ் போடும் தொழிலை செய்து வருகிறார். இவர் மனைவி ராஜலட்சுமி. இவர்கள் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் 4 நாட்களுக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவர் குடும்பத்தினர் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது அவருக்கு உதவுவது போல் நடித்து ஒரு பெண் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி!! குளிச்சிட்டு வா… உதவுவது போல நடித்து… பச்சிளம் பெண் குழந்தையை தூக்கி சென்ற பெண்…!!

தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த டைல்ஸ் வேலை பார்க்க கூடிய குணசேகரன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.. இதனால் உறவினர்கள் யாரும் அவரிடம் தொடர்பில் இல்லாத நிலையில், இருவரும் தனியாக வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாணவியை கடத்திய நபர்…. வெளிவந்த பரபரப்பு தகவல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

 மாணவியை கடத்தி 2-வது முறை திருமணம் செய்தவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் 23-ஆம் தேதி கடைக்கு போவதாக சென்ற மாணவி பின் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மாணவியை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆணை கொட்டாய் பகுதியில் வசித்துவரும் தம்பிதுரை என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

3 வயது சிறுவனை கடத்திய வடமாநிலத்தவர்… 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட காவல்துறை… குவியும் பாராட்டு…!!!

வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் 3 வயது சிறுவனை கடத்திய நிலையில் புகார் அளித்து 24 மணி நேரத்தில் காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரை சேர்ந்த மித்லிஷ் குமார், துர்காதேவி என்ற தம்பதிக்கு 5 வயதில் விஷ்ணு என்ற மகனும், 3 வயதில் ஷியாம் என்ற மகனும் உள்ளனர். இந்த தம்பதிகள் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மூன்று வயது மகன் வீட்டில் இல்லாததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்த பார்சல்… அதுல என்ன இருந்துச்சு தெரியுமா…? அதிகாரிகள் அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்டம், மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கு  தபால் பிரிவுக்கு போதைப் பொருட்கள், கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளன. இதனையடுத்து சரக்கு விமானத்தில் வந்த பார்சல்களை சரக்கக பிரிவு ஆய்வு செய்தனர் . அதில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்திற்கு  வந்த பார்சலை ஆய்வு செய்தபோது, 10 சிலந்திப் பூச்சிகள் போலந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டன என தெரியவந்துள்ளது. இதனை மத்திய வன ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்.. 1400 குழந்தைகள் கடத்தல்.. யுனிசெப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

ஆப்பிரிக்காவில் குழந்தைகளுக்கான பள்ளிகளில் தற்போது வரை 20 முறை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதால் பெற்றோர்கள் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டில் சமீப ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. நாட்டில் செயல்பட்டு வரும், போகோ ஹராம் பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்துவதோடு, குழந்தைகளையும் கடத்திச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயங்கரவாத அமைப்பு, குழந்தைகளின் பள்ளிக்கு சென்று, ஆயுதங்களை வைத்து மிரட்டி கடத்துகிறார்கள். எனவே, பெற்றோர்கள், பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு பயப்படுகிறார்கள். சுமார் 10 லட்சம் குழந்தைகள், தங்கள் கல்வியை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லாரியில் இதுவா இருக்கு…? மாட்டி கொண்ட டிரைவர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மணல் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாதா நகர் சந்திப்பு பகுதியில் வந்த ஒரு லாரியை போலீஸ் இன்ஸ்பெக்டர் மடக்கி சோதனை மேற்கொண்டார். அந்த சோதனையில் லாரியில் சரியான ஆவணங்கள் இல்லாமல் சரள் மண் கடத்தி வந்தது போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் டிரைவர் பெருமாள் என்பவரை கைது செய்ததோடு, லாரி மற்றும் மணலை […]

Categories
தேசிய செய்திகள்

பஸ்சுக்காக நின்றிருந்த பெண்ணை கடத்தி… 4 பேர் செய்த கொடூர சம்பவம்… வீடியோ வெளியானதால் அதிர்ச்சி….!!!

இளம் பெண் காரில் கடத்தப்பட்ட நான்கு பேர் சேர்ந்து கூட்டாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதால் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாதகிரி மாவட்டத்தில், சகாபுரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண் டவுனில் இருந்து தனது கிராமத்திற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் பஸை எதிர்பார்த்து காத்து இருந்தது. அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று அப்பெண்ணை வைத்து நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன 6 வயது குழந்தை… “பக்கத்து வீட்டிலிருந்து கொடூரமாக மீட்கப்பட்ட சிறுமி”… கதறிய பெற்றோர்கள்…!!!

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வந்தனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மாட்டி கொண்ட 9 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா கடத்தி வந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூரில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் இதில் தொடர்புடைய மொத்த வியாபாரிகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யகோரி சரக டி.ஐ.ஜி. பர்வேஷ்குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணிவேல், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன், கந்தசாமி, தலைமை காவலர் இளைய ராஜா மற்றும் போலீசார் நவீன்குமார், அருள்மொழி அழகு ஆகியோர் அடங்கிய சரக […]

Categories
தேசிய செய்திகள்

14 வயது சிறுமியை கடத்தி…. கதற கதற கற்பழித்து நடுரோட்டில் இறக்கி விட்டுச் சென்ற கொடூரன்.. பரபரப்பு சம்பவம்..!!

14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் நடுரோட்டில் அந்த சிறுமியை இறக்கி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒருவர் தோட்டத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். அப்போது அந்த வீட்டிற்கு அருகில் வசிக்கும் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமியை காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” மாட்டி கொண்ட வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக வெளிமாநிலத்திற்கு அரிசியை கடத்துவதற்கு முயற்சி செய்த வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்வதை தடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் மோகன்ராஜ் உத்தரவின்படி, தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் ஒரு லாரியிலிருந்து வேறொரு வேனிற்கு அரிசி ஏற்றிக் கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த தேவராஜ், விஜயகுமார், […]

Categories

Tech |