Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியர் கடத்தல் வழக்கு… 12 ஆண்டுகளுக்கு பிறகு… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

தனியார் பள்ளி ஆசிரியரை கடத்திய வழக்கில் விவசாயிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள உப்புபாளையம் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஆத்தூராம்பாளையத்தில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியரை கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனையறிந்த ஆசிரியரின் தாய் மற்றும் உறவினர்கள் உடனடியாக விரைந்து சென்று ஆசிரியரை மீட்டுள்ளனர். இதனையடுத்து கட்டாய திருமணம் செய்ய முயன்ற சீனிவாசனை பிடித்து […]

Categories
உலக செய்திகள்

4 பேரை சுட்டுக்கொன்ற தலீபான்கள்.. பொதுவெளியில் தொங்கவிடப்பட்ட சடலங்கள்.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பொது இடத்தில் சடலங்கள் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானின் ஹெராத் என்ற நகரில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு நபர்களின் உடல்களை வெவ்வேறு பகுதிகளில் தலிபான்கள் தொங்க விட்டுள்ளனர். இந்த கடத்தல் வழக்கில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளாமல் நான்கு நபர்களையும் அவர்கள் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/i/status/1441697856155537409 மேலும், இனிமேல் கடத்தல் சம்பவங்களை நடத்துபவர்களின் நிலை இதுதான் என்ற போஸ்டர்கள் அவர்களது உடலின் மேல் ஒட்டப்பட்டிருக்கிறது. அவர்களை பொதுவெளியில், தொங்கவிட கிரேனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் மேக்கில்… கடத்தப்பட்ட வழக்கில் 4 பேர் கைது …!!!

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான  ஸ்டுவர்ட் மேக்கில், கடத்தப்பட்ட வழக்கில்4 பேரை கைது செய்துள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்டுவர்ட் மேக்கில் (வயது 50), கடந்த மாதம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இவர் கடந்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதியன்று , இரவு 8 மணிக்கு சிட்னி நகரில் உள்ள லோயர் நார்த் ஷோர், என்ற பகுதியில் 4 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டார். அவரை கடத்தி சென்ற மர்ம […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட ஸ்டூடியோ உரிமையாளர்…. போலீசை அலைக்கழித்த கும்பல்…. விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்…!!

சென்னை சாலிகிராமம் அருகில் ஸ்டுடியோ உரிமையாளரை கடத்தி சென்ற கும்பலிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் நியூட்டன் இவர் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் ஆவர். இவர் கொரோனா காலத்தில் அதை மூடிவிட்டு திரைத்துறையில் கிராபிக்ஸ் பணி செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் திருமுல்லைவாயிலில் பிரதான பொருள்களை விற்கும் கடையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த 19ஆம் தேதி வழக்கம் போல திருமுல்லைவாயில் புறப்பட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

போலீசாருக்கு தண்ணிர் காட்டிவிட்டு… 26 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய குற்றவாளி…!!

27 வருடங்களாக தேடப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் காரைக்கால் அருகே வைத்து சிதம்பரத்தை சேர்ந்த 17 பேர் 1989 ஆம் வருடம் பெண்ணொருவரை கடத்துவதற்கு முயற்சித்துள்ளனர். அச்சமயம் திருநள்ளாறு காவல்துறையினர் அவர்களை தடுத்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 17 பேரில் ஒருவரான சந்திரசேகர் என்பவர் 1993-ஆம் வருடம் காவல்துறையினருக்கு தெரியாமல் தலைமறைவாகினர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் அவர் தேடப்படும் குற்றவாளி என […]

Categories

Tech |