எலெக்ட்ரிக் கடை உரிமையாளரை காரில் கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடி பயணிகள் மாளிகை முன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 35 வயதுடைய கோபிலால், 27 வயதுடைய பிரவீன் ஆகியோர் சேர்ந்து எலெக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த கோபிலாலை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவரை தாக்கி காரில் கடத்த முயன்றுள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் […]
