பிரிட்டன் உள்துறை செயலர் ஒரு தொலைபேசி அழைப்பால், பல அதிரடி நடவடிக்கைகளை கையாள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பிரிட்டன் உள்துறை செயலரான ப்ரீத்தி பட்டேல் பிரபல தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், கூறியுள்ளதாவது, கடந்த ஞாயிற்று கிழமை அன்று மாலையில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு அதிர்ச்சி தகவலை கூறினர். அதாவது, பிரான்ஸின் வடக்கு பகுதியில் தாய், தந்தை மற்றும் அவர்களின் 2 பெண் குழந்தைகளை பிரிட்டன் அழைத்து செல்கிறோம் என்று ஏமாற்றி கடத்தல்காரர்கள் […]
