மதுரையில் அதிமுக நிர்வாகி மிரட்டியதன் காரணமாக பாதுகாப்பான இடத்தில் இருந்ததாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுரை உசிலம்பட்டி அருகே நாட்டார்மங்கலம் கிராம ஊராட்சித் தலைவராக இருப்பவர் திரு. கணேசன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் கடத்தபட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து கிராம கமிட்டி சார்பில் அதிமுக பிரமுகர் திரு. சிவப்பிரகாஷ் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தரர். இந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஊராட்சித் தலைவர் திரு. கணேசன் […]
