போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குள் நடந்த தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். மெக்சிகோ நாட்டின் போதை பொருள் கடத்தல், எரிபொருள் திருடுதல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போதைப்பொருள் கும்பல்களுக்குள் அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த போதைப் பொருள் கும்பலில் தொடர்புடையவர்கள் 3.4 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் குற்றவாளியாகவும் உள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த […]
