ரயிலில் கடத்த முயன்ற கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னை-மங்களூர் விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீப்ரத் சத்பதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செழியன் மற்றும் காவல்துறையினர் ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை […]
