Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்…. “சுசீந்திரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது”…..!!!!!!!

சுசீந்திரம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது கஞ்சா வைத்திருந்த 2 பேரை கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் அருகே இருக்கும் புதுகிராமம் குளக்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அதில் அவர்களிடம் 15 கிராம் கந்தா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நாகர்கோவில் சேர்ந்த ராம்குமார் என்பதும் இந்திரா காந்தி நகரை சேர்ந்த அரவிந்த் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் திருச்சி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் 80 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தசரதன் […]

Categories

Tech |