சுசீந்திரம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது கஞ்சா வைத்திருந்த 2 பேரை கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் அருகே இருக்கும் புதுகிராமம் குளக்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அதில் அவர்களிடம் 15 கிராம் கந்தா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நாகர்கோவில் சேர்ந்த ராம்குமார் என்பதும் இந்திரா காந்தி நகரை சேர்ந்த அரவிந்த் […]
