தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த சகோதரர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர் . திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அம்பேத்கர் (25), சூர்யா (24) என்ற 2 சகோதரர்கள் அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் திருவள்ளூர் தாலுகா போலீசார் இதற்கு முன்பாகவே இருவரையும் பலமுறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த […]
