கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் பல்கலைக்கழகம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக கணேஷ் அவென்யூவில் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(21) மற்றும் சையது நசீர்(22) என்பது தெரியவந்தது. இதில் பிரகாஷ்ராஜ் தனியார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு சட்டப்படிப்பும், சையது தனியார் இன்ஜினியரிங் […]
