Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை… இளம்பெண் உள்பட 3 பேர் கைது… 2 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளம்பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி நகர் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் அருகே ஒரு மூதாட்டி கையில் ஒரு பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை நடத்தியதில் அந்த மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த சரஸ்வது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 1 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி எழுந்த புகார்… போலீசார் அதிரடி சோதனை… 2 பேர் கைது…

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள நயினார்கோவில் யூனியன் பாண்டியூர் கிராமத்தில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நயினார்கோவில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பண்டியூரை சேர்ந்த முத்துக்குமார், மாயா ஆகியோர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்று நடத்திய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 1 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …. வசமாக மாட்டிக்கொண்ட வாலிபர் …. கைது செய்த போலீசார் ….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் குத்தாலம்,ஆலங்குடி பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆலங்குடி தெற்கு தெருவை சேர்ந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் விற்பனை செய்ய கூடாது… பெண் உட்பட 3 பேர் கைது… போலீஸ் நடவடிக்கை…!!

வெவ்வேறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை கைது செய்த காவல்துறையினர் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ஏகலூத்து சாலையில் கம்பம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்த போது ஒரு பெண் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் விசாரித்ததில் அந்த பெண் அதே பகுதியை சேர்ந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நால்வர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்ரமசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி விக்ரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது களக்காடு பகுதியில் வசிக்கும் சரண்யா, கோவில்குளம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியன், அம்பாசமுத்திரம் பகுதியில் வசிக்கும் சம்சுதீன் மற்றும் ஆம்பூர் பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… மயானத்தில் இருந்த பொட்டலங்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!!

மயானத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி உப்புக்கோட்டை பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் வீரபாண்டி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை செய்துள்ளனர். அப்போது உப்புக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த அழகு மலை என்பவர் அப்பகுதியில் உள்ள மயானத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மயானத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த நபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை… சிறையில் அடைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் மலைசெல்வம் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் லட்சுமிபுரம் ஊருணி மேல்கரையை பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கோரவள்ளி பகுதியில் வசிக்கும் சந்துரு(23) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …. மாட்டிக்கொண்ட 2 பேர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

நாகூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  நாகை மாவட்டம் நாகூர்  யூசுப்பியா நகரில் உள்ள  வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக நாகூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் நாகை  போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் , சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் ஒரு வீட்டில் இருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மங்கலம் சாலை கே.வி.ஆர். நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பூச்சிகாடு மற்றும் கே.வி.ஆர். நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இவ்வளவு வழக்குகள் இருக்கா… பரிந்துரை செய்த சூப்பிரண்டு அதிகாரி… உத்தரவிட்ட ஆட்சியர்…!!

தேனி மாவட்டத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் உலகத்தேவர் தெருவில் வைரமுத்து(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கஞ்சா விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் காவல்துறையினர் வைரமுத்துவை கைது செய்து அவரிடம் இருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து வைரமுத்துவை கம்பம் வடக்கு காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வைரமுத்து பல்வேறு குற்றங்களிலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ போலீஸ் வராங்க… ரோந்து பணிக்கு சென்ற அதிகாரிகள்… வசமாக சிக்கிய இளைஞர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரோந்து சென்ற பொது கஞ்சா வைத்திருந்த 2 பேரில் ஒருவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சட்ட விரோத செயல்களை தடுக்க ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி தலைமையில் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காவல்துறையினரை கண்டதும் சிலர் அவர் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த பையை எடுத்து சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுதான் இனிமேல் தண்டனை… பரிந்துரை செய்த சூப்பிரண்டு அதிகாரி… மத்திய சிறையில் அடைத்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் இளைஞர் உள்பட 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வின்சென்ட் ராஜா(27) மற்றும் கீழக்கரையை சேர்ந்த சாகுல்ஹமீது(45) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் பல்வேறு குற்றங்களில் செயல்கள் செய்து வந்துள்ளதால் 2பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் மாவட்ட ஆட்சியருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நால்வர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நான்கு நபர்கள் நின்றுகொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்தனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஆற்காடு பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வரும் குற்றங்கள்… கணவன் மனைவி சேர்ந்து விற்பனை… நடவடிக்கை எடுத்த போலீசார்…

தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தினகரபாண்டியன் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது காந்திகிராமம் பகுதியில் ரமேஷ் மற்றும் அவரது மனைவி காருண்யா(28) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவையும், 16,600 ரூபாயையும் பறிமுதல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் விற்பனை செய்ய கூடாது… பெண் உட்பட 4 பேர் கைது… போலீசார் அதிரடி ரோந்து…!!

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து சென்றபோது காட்டுபள்ளிவாசல் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் மந்தையம்மன் கோவிலை சேர்ந்த சாந்தி(38), கோம்பை சாலை தெருவில் வசிக்கும் சரவணன்(30), மேகமலை பகுதியை சேர்ந்த சந்திரன்(34), முகமது அலி(28) […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல் ….. கஞ்சா விற்ற 2 பெண்கள் …. கைது செய்த போலீசார் ….!!

கஞ்சா பொட்டலங்களை  மறைத்து வைத்து  விற்ற  2 பெண்கள் உட்பட  3 பேரை போலீசார் கைது செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் காலனியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி தலைமையிலான  போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த கலைவாணி,  நீலாம்பரி என்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டில் கஞ்சா செடியா…? விசாரணையில் வெளிவந்த உண்மை… 2 பேர் கைது…!!

ராமநாதபுரத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து கஞ்சா செடிகளையும் அழித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த வெள்ளப்பட்டியை சேர்ந்த ராஜசேகர்(24) என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்தபோது சாயல்குடி அடுத்துள்ள தெற்கு நரிப்பையூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(26) என்பவரிடமிருந்து கஞ்சா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கஞ்சா விற்பனை செய்த பெண்… கைது செய்த போலீசார்… 1 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ய பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டவுன் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழக பணிமனைக்கு பின்புறம் ஒரு பெண் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அய்யம்பட்டியை சேர்ந்த ராக்கு என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் கஞ்சா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாளியுடன் சுற்றித் திரிந்த பெண்…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் நூதன முறையில் கஞ்சாவை விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக 58 வயதாகின்ற பெண் கையில் வாளியுடன் அப்பகுதியில் சுற்றித் தெரிந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து அப்பெண்ணை விசாரணை செய்து, வாளியை சோதனை செய்ததில் சிறு, சிறு பொட்டலமாக கஞ்சாவை பிரித்து வைத்து அவர் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. மேலும் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அப்பெண் அரசமர தெருவில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… அதிரடி சோதனையில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டுவில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு விவேகானந்தர் நகரில் தங்க பாண்டியன் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக வத்தலகுண்டு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவருடைய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… சோதனையில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டுவில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு விவேகானந்தர் நகரில் தங்க பாண்டியன் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக வத்தலகுண்டு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவருடைய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த போலீசார்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திருட்டுத் தனமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமீருந்து 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்… சட்டவிரோத செயலால் சிக்கியவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகை நகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு பப்ளிக் ஆபீஸ் சாலையில் சந்தேகப்படும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… ரோந்து பணியில் சிக்கிய பெண்… நாகையில் பரபரப்பு..!!

நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெண் ஒருவர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய முதியவர்… காவல்துறை கைது..!!

நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு முதியவர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… வசமாக சிக்கிய முதியவர்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

நாகை அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள தனியார் தியேட்டர் ஒன்றில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் 300 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை… மடக்கி பிடித்த காவல்துறை… 300 கிராம் பறிமுதல்..!!

நாகப்பட்டினத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காடம்பாடி பகுதியில் நெப்போலியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெற்கு நல்லியான் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அங்கு ரகசிய தகவலின் பேரில் வெளிப்பாளையம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அங்கு நெப்போலியனை கண்ட காவல்துறையினர் அவரை அழைத்து சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் நெப்போலியன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது – காவல்துறை அதிரடி

சென்னை அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் வெள்ளிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் இருவரும் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அம்பத்தூர் துணை ஆணையர் தீப சத்தியம் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அண்ணாநகர் வில்லிவாக்கம் அம்பத்தூர் பகுதிகளில் இருவரும் பதுக்கி வைத்திருந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதை பழக்கத்திற்கு அடிமையாகி கஞ்சா விற்பனையாளராக மாறிய போலீஸ்…!!

சென்னையில் போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆகி கஞ்சா விற்பனையாளராக மாறிய ஆயுதப்படை காவலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தலைமை செயலகம் அருகில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த  இளைஞர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆயுதப்படை காவலர் அருண் பிரசாத் என்பவர் கஞ்சா விற்றதாக திடுக்கிடும்  தகவல் தெரிய வந்தது. தர்மபுரியை சேர்ந்த காவலர் அருண்பிரசாத், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீர்காழி அருகே திடுக்கிட வைத்த கோவில் திருட்டு பின்னணி…!!

சீர்காழி அருகே கஞ்சாவுக்கு அடிமையான சிறுவர்கள் இருவர்  கோவில் உண்டியல்களில் கைவரிசை காட்டிய நிகழ்வு பதற வைக்கிறது. சீர்காழி அருகே கோவில் திருட்டு போவதாக தொடர்ந்த சந்தேகத்தின் பேரில் தெட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவரை போலீசார் விசாரித்துள்ளனர். கிடுக்குப்பிடி கேள்விகளால் சிக்கிக்கொண்ட சிறுவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதற்கு அவர்கள் கூறிய காரணம் போலீசாரை பதற வைத்திருக்கிறது. கோவில் உண்டியல்களில் திருடி அந்த பணத்தை வைத்து கஞ்சா வாங்கி வந்துள்ளனர் சிறுவர்கள். கஞ்சா வாங்குவதற்காக, புத்தகம் படிக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் உணவு விற்கும் தோணியில்….. “கஞ்சா விற்பனை” B.E பட்டதாரிகள் உட்பட 4 பேர் கைது….!!

சோழிங்கநல்லூரில் ஆன்லைன் உணவு வினியோகம் செய்வது போன்று கஞ்சா விற்பனை செய்து வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலமாக உணவு வினியோகம் செய்யும் ஆட்கள் மூலமாக கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக செம்மஞ்சேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் செம்மஞ்சேரி சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறையினர் சோளிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே ஆப்லைன் உணவு வினியோகம் செய்யும் பின் தொடர்ந்து கண்காணித்து உள்ளனர். அப்போது தனியார் […]

Categories

Tech |