கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளம்பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி நகர் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் அருகே ஒரு மூதாட்டி கையில் ஒரு பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை நடத்தியதில் அந்த மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த சரஸ்வது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 1 […]
