சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகக்கோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் நாக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் செல்வன், பிரவீன், வெண்டலிகோட்டை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பது […]
