தடையை மீறி கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு 18 வயதுடைய சிறுவன் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. அதன் […]
