25 கிலோ கஞ்சாவை விற்க முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஹரிகரன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேட்டை சாலையில் உள்ள கல்லறைத் தோட்டம் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிங்கிகுளம் பகுதியில் வசிக்கும் ஐகோர்ட் மகாராஜா என்பதும் மேலும் இவர் […]
