சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த 29 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் கஞ்சா மற்றும் மது விற்பனையை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மது […]
