சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரை கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர போதைப் பொருள் மற்றும் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்பிறகு போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்காக ரயில்வே நிலையங்கள் மற்றும் பேருந்து […]
