தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது 2 அரசு பள்ளி மாணவர்கள் பட்டப்பகலில் மது அருந்திவிட்டு. நடுரோட்டில் தள்ளாடும் சம்பவம் பார்க்கும்போதே அதிர்ச்சியாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் பெயர்கள், எந்த இடம் என்பது குறிப்பிடவில்லை. பள்ளிகளில் மாணவர்கள் குறிப்பிட்ட சில குழுக்களால் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கப்படுகின்றனர். ‘கூல் லிப்ஸ்’ என்ற சிறிய போதை பாக்கெட்டை வாயில் ஒதுக்கிய மாணவர்கள் தற்போது கஞ்சா […]
