மொராக்கோ நாடாளுமன்ற கீழ் சபை மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை உபயோகிப்பது குறித்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. கஞ்சா பயன்படுத்துவதற்கு மொராக்கோ நாட்டில் அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கஞ்சா செடிகளை சட்டவிரோதமாக அங்கு பயிரிட்டு வளர்த்து அதனை வெளிநாடுகளுக்கு கடத்துதல் உள்ளிட்ட செயல்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் கஞ்சா செடிகளை பலர் மருத்துவ காரணங்களுக்காகவும் பயிரிட்டு வளர்க்கின்றனர். எனவே அந்நாட்டு அரசு கஞ்சா பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. அந்த வகையில் மொராக்கோ […]
