Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள்…. வட மாநில தொழிலாளி கைது…. போலீஸ் அதிரடி…!!

கஞ்சா செடிகளை பயிரிட்ட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு குட்கா, புகையிலை, கஞ்சா விற்பனையை முற்றிலுமாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பல இடங்களில் காவல்துறையினர் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி அருகே கூக்கள் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தொழிலாளர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள்…. பறிமுதல் செய்த போலீஸ்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

கஞ்சா செடியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு குட்கா, புகையிலை, கஞ்சா விற்பனையில் முற்றிலுமாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பல இடங்களில் காவல் துறையினர் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கூக்கள் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாந்தோப்பில் இதையெல்லாமா வளர்ப்பிங்களா… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… 2 இளைஞர்கள் கைது…!!

தேனி மாவட்டத்தில் மாந்தோப்பில் வைத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்/ தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள பூசணிமலை பகுதியில் உள்ள மாந்தோப்பில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது தோட்டத்தில் பிளாஸ்டிக் பைகளில் வைத்து க22 ஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பெரும் குற்றம்… வசமாக சிக்கிய 12 பேர்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சுவிட்சர்லாந்தில் கஞ்சா செடிகளை பெருமளவில் வளர்த்து வந்த 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது 300 கிலோ கஞ்சா மற்றும் சுமார் 9000 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 12 பேர் 24 மணி நேரமும் ஷிஃப்ட் முறையில் ஒரு வருடமாக அந்த கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளனர். இதையடுத்து அந்த 12 பேரும் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால் காவல்துறையினர் அவர்கள் மீது புலம்பெயர்தல் […]

Categories
உலக செய்திகள்

ராணுவ சேமிப்புக் கிடங்கில் தீடீர் சோதனை …. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி ….!!!

ராணுவ  சேமிப்புக் கிடங்கில் சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய கஞ்சா செடிகள் வளர்ப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனில் Northamptonshire என்ற இடத்தில்  முன்னாள் ராணுவ  சேமிப்பு கிடங்கு ஒன்று அமைந்துள்ளது .இங்கு ராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகள் போன்ற கருவிகளை பழுது பார்க்கும் இடமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததை கண்டு […]

Categories

Tech |