கஞ்சா கலந்த சாக்லேட்டுகளை விற்கும் இது வடமாநில வாலிபர் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை காவல்துறையினருக்கு பணிக்கம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் வந்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெருந்துறை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று […]
