கஞ்சா கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தானிப்பாடியை அடுத்த மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் கல்வராயன்மலை பகுதியில் வசிக்கும் ராஜீவ்காந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் 300 கிராம் கஞ்சா […]
