சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் நெல்லை மாவட்டத்திலுள்ள மேலச்செவல் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த 4 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நான்கு பேரும் […]
