Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்… தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்கள் கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடலோர காவல் படையினரும், போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தாளமுத்து நகர் அருகே ஒரு நபர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி தாளமுத்துநகர் காவல் துறையினர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இது யாருடைய பை..? டிக்கெட் சோதனையில் சிக்கிய இளைஞர்கள்… பெரம்பலூரில் பரபரப்பு..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று மாலை வேலூரிலிருந்து திருச்சி நோக்கி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று வந்தது. அந்த பேருந்தில் ஏழுமலை என்பவர் கண்டக்டர் பணியில் இருந்தார். வாசுதேவன் என்பவர் பேருந்தை ஓட்டி உள்ளார். அந்த பேருந்து திருமாந்துறை சுங்கச் சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர் பேருந்தில் ஏறி பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடைசெஞ்சும் ஏன் இத பயன்படுத்துறீங்க…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கஞ்சாவை விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் வண்டியூரில் சூரிய பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும், அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து அதே பகுதியிலிருந்து கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதற்கிடையே அண்ணா நகரிலிருக்கும் காவல்துறையினர் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இவர்கள் 3 பேரும் கஞ்சா விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனால் அவர்களை காவல்துறையினர் பிடிக்க […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸ இதுக்காடா யூஸ் பண்றீங்க… ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்… நாகையில் 4 பேர் கைது..!!

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்த முயற்சித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பல பொருள்கள் கடத்தப்பட்டு வந்துள்ளது. இதனை தடுக்க கியூ பிரஞ்ச் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் அதையும் மீறி தங்கம் மற்றும் கஞ்சா சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வேதாரண்யத்திலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தலில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது …!!

பூந்தமல்லி அருகே கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பூந்தமல்லி அடுத்த நசரேத் பேட்டை பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வரும் மர்ம நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீவிரமான கண்காணிப்பில் இறங்கிய காவல்துறையினர் நசரேத் பேட்டையை அடுத்த வரதராஜபுரம் பகுதியிலுள்ள புல்லட்டில் வந்த இரண்டு நபர்களை மடக்கி விசாரணை செய்தனர். மேலும் அவர்களிடம் சோதனை செய்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இவர்களை கைது செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“Swiggy” மூலம் கஞ்சா கடத்திய பெண்… சுற்றிவளைத்த போலீசார்…!!

ஸ்விகியில் உணவு டெலிவரி செய்வது போல் கஞ்சா கடத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிண்டி காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து, கிண்டி, வேளச்சேரி சாலையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்ய வந்த ஒரு பெண்ணை மடக்கி சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கஞ்சா விற்பனை… 5 பேர் கைது… பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ கஞ்சா…!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 5 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விழுப்புரம் நகர காவல்நிலைய காவலர்கள் நேற்றிரவு அந்தப் பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பயாஸ் அகமது, இமானுவேல், கார்த்திக் ராஜா, கார்த்திகேயன் மற்றும் கணேஷ் ஆகிய 5 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது […]

Categories
உலக செய்திகள்

வாகனத்தை மறித்து… சவப்பெட்டிகளை உடைத்து பார்த்த அதிகாரிகள்… அடுத்தநொடி காத்திருந்த அதிர்ச்சி..!!

நான்கு சவப்பெட்டியில் வைத்து கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்பட்டது சுங்கத்துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது ஸ்பெயினிலிருந்து ருமேனியா நோக்கி கார் ஒன்று 4 சவப்பெட்டிகளுடன் சென்றுகொண்டிருந்தது அந்த கார் டௌப்ஸ் நகரின் A36 சாலையில் சென்ற சமயம் மிஸ்ஸரி சலின்ஸ் அருகே சுங்கவரி துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் கார் ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு சவப்பெட்டியில் என்ன இருக்கின்றது என கேட்டபோது அதில் ஒன்றும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சவப்பெட்டிகளை உடைத்து […]

Categories

Tech |