Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்…. “அரசு பேருந்தில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சா”… வசமாக சிக்கிய 2 பேர்…!!!!!

அரசு பேருந்தில் கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்து இருக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தபொழுது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற பேருந்தில் 10 பாக்கெட்டுகளில் கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யதார்கள். இந்த கஞ்சா […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போலீசாரின் அதிரடி வாகன சோதனை….. “வசமாக சிக்கிய 2 பேர்”… அதிரடி கைது‌…!!!!!!

பேருந்தில் 10 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அடுந்திருக்கும் எளாவூரில் இருக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தார்கள். அப்பொழுது பேருந்தில் இருந்த ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ராஜமந்திரியை சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் பதன் பண்டு உள்ளிட்ட 2 பேர் பத்து கிலோ கஞ்சாவை சென்னைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா வீட்டில் பதுக்கல்…. மாட்டி கொண்ட 2 பேர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தல், கஞ்சா விற்பனை போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுதான் வருகிறார்கள். இதனால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் கண்டறிந்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயலில் சிக்கிய பெண்…. 10 வருஷம் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

ஈரோடு அருகேயுள்ள வீரப்பம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்ற 2020-ம் வருடம் செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி காவல்துறையினர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை தடுத்துநிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்தபெண் வந்த மோட்டார்சைக்கிளில் 16 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், ஈரோடு பள்ளி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சோதனை வேட்டையில் ஈடுபட்ட போலீசார்….. “கர்நாடக எல்லையில் கஞ்சா கடத்திய 2 பேர்”….!!!!!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். தமிழகத்தில் அடிக்கடி கஞ்சா கடத்தல், போதைப்பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடந்து வருகின்றது. இதனால் போலீஸ்சார் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸ்சார் கர்நாடக எல்லைப் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சந்தேகப்படும்படி இருந்தார்கள். இதனால் போலீஸ்சார் அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில் இரண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்”…. வசமாக மாட்டிக் கொண்ட 2 பேர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்படி கஞ்சா மற்றும் பொருட்களை கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்களை கண்காணித்து காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நுங்கம்பாக்கம் சுதந்திரதின பூங்கா அருகில் சந்தேகத்துக்கு உரிய அடிப்படையில் நின்றுக்கொண்டிருந்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையையும் காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் 9 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதை ஆந்திராவிலிருந்து அவர்கள் கடத்தி வந்திருக்கின்றனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. போதை ஊசி, கஞ்சா கடத்திச் சென்ற வாலிபர்…. போலீசார் அதிரடி….!!!!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர வாகனம் தணிக்கை ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தடை செய்யப்பட்ட கஞ்சாவுலிட்ட போதை பொருட்களை யாருன்னு காரில் எடுத்துச் சென்றால் அவர்களை கைது செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கருங்கால் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் ஈரோடு-பவானி ரோட்டில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் வந்து கொண்டிருந்தது. அந்தக் கார் போலீசாரே பார்த்ததும் திடீரென நின்றது. அதன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தன்பாத்-ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் கஞ்சா ரயிலாக மாறிய நிலை”…. பயணிகள் குற்றச்சாட்டு….!!!!!!

தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயிலில் அடிக்கடி கஞ்சா கடத்தல் நடந்து வருகின்றது. இது தற்போது கஞ்சா கடத்தல் ரயில் என்ற பெயரை வாங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ரயில்வே போலீஸ்சார் சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது கேட்பாறின்றி ஒரு பை கிடந்துள்ளது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்வததில் யார் கொண்டு வந்தது என தெரியவில்லை. இதையடுத்து போலீசார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ரயிலில் சோதனையிட்ட ரயில்வே போலீசார்”…. கஞ்சா கடத்திய வாலிபர் கைது….!!!!

திருப்பூர் அருகே ரயிலில் போலீஸ்சார் சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். தன்பாத்- ஆலப்புழா விரைவு ரயிலில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட பொழுது சந்தேகப்படும்படி இருந்த ஒரு இளைஞனிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை இட்டார்கள். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இளைஞரை கைது செய்து திருப்பூர் ரயில்வே போலீஸ்சார் சப் இன்ஸ்பெக்டர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் வழியாக செல்லும் ரயிலில் கஞ்சா கடத்திய இரண்டு பேர்”…. கைது செய்த போலீசார்….!!!!!!

ரயிலில் கஞ்சா கடத்திய 2 இளைஞர்களை போலீசார் சோதனையின் போது கைது செய்தார்கள். தன்பாத் – ஆலப்புழா இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடி ரயில் நிலையம் முதல் செயலும் ரயில் நிலையம் வரை ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டார்கள். அவ்வாறு சோதனை மேற்கொண்ட பொழுது சந்தேகப்படும்படியாக ஒரு நபர் இருந்துள்ளார். இதனால் போலீசார் அவர் வைத்திருந்த கைப்பையை வாங்கி சோதனை செய்ததில் 5 பண்டல்களில் 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு 450 கிலோ கஞ்சா கடத்தல்”…. லாரி டிரைவர் கைது….!!!!!

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 450 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் அடிக்கடி கஞ்சா, மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட பொருட்களானது கடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்ற நிலையில் இதை தடுக்கும் வகையில் கடற்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்து நகர் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“போலீஸ்சார் சோதனையில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய இளைஞர் கைது”…. கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்….!!!!

போலீசார் சோதனையில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட கோட்ட ரயில்வே சிறப்பு பிரிவு தனிப்படை போலீசார் சேலத்தில் இருந்து காட்பாடி வரை செல்லும் ரயில்களில் கஞ்சா, போதை பொருட்கள் கடத்தப்படுகின்றதா என சோதனை செய்த பொழுது ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் விரைவு ரயிலில் சோதனை செய்த பொழுது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சந்தேகம் படும்படியாக இருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட பொழுது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“திருப்பதியிலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்த முயற்சி”… கடத்த முயன்ற 2 நபரை கைது செய்த வேலூர் போலீசார்…!!!

வேலூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்த முயன்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தின் சரக டிஐஜி ஆனி விஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் துறையினருக்கு கஞ்சா கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியிருன்றனர். இந்நிலையில் குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தல்”… இளைஞர் கைது…!!!

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு பஸ்ஸில் கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். குடியாத்தம் போலீஸ் நிலையத்துக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேர்  வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் படி குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன், ஏட்டுகள் லட்சுமி, மஞ்சுநாத் ஆகியோர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப் பொழுது ஆந்திராவில் இருந்து வந்து கொண்டிருந்த பஸ்சை நிறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லத்தேரி பஸ் நிலையத்தில்…. “6 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய பெண் உட்பட இருவர்”…. போலீசார் அதிரடி..!!

லத்தேரி பேருந்து நிலையத்தில் ஒரு பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையத்தில் லத்தேரி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்கள் இருந்தார்கள். அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்த 49 வயதுடைய நீதிராஜன் மற்றும் செல்வம் என்பவருடைய மனைவி 32 வயதுடைய நதியா ஆகிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயிலில்…. “14 கிலோ கஞ்சா கடத்தல்”.… ஒடிசா மாநில வாலிபர் அதிரடி கைது…!!

ரயிலில் 14 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசா மாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வண்டி எண்-13351 கொண்ட தான்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது ரயில்வே போலீஸ் ஏட்டு ராமன் தலைமையில் காவல்துறையினர் கண்ணன், சென்னகேசவன், சதீஷ்குமார், கவியரசு, சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டார்கள். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்து பார்த்து வந்த போது ரயில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்…. “10 வருடம் சிறை” நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

காரில் 27 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார். கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை சோதனை சாவடியில் கடந்த 2017 ஆம் ஆண்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வேகமாக வந்த சந்தேகத்துக்குரிய காரை போலீசார் நிறுத்தியுள்ளனர்.ஆனால் அந்த கார் போலீசார்  தடுத்ததையும்  மீறி நிற்காமல் சென்றுள்ளது. இதனால்  காரை வழி மறித்த போலீசார் பண்ருட்டியிலுள்ள காவல்துறையினருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அரசு பேருந்தில்…. 10 கிலோ கஞ்சா கடத்தல்… சிம்பாவை வைத்து தேனி நபரை தூக்கிய போலீஸ்..!!

அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்திய தேனி நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திராவிலிருந்து வேலூர் வழியாக கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் காவல்துறையினர் தமிழக மற்றும்  ஆந்திரா எல்லையில் உள்ள கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த பேருந்து உள்ளிட்ட வாகனங்களை மோப்பநாய் சிம்பாவை  வைத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா…. வடமாநில வாலிபர் இருவர் கைது…. போலீசார் அதிரடி..!!

சேலம் வழியாக தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் வழியாக ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளாவிற்கு தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் ரயில்வே காவல் துறையினருக்கு நேற்று தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் ரயில்வே காவல்துறையினர் அந்த ட்ரெயினில் ஏறி ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆய்வில் சந்தேகம் படும்படியாக இரண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்…. கிடைத்த ரகசிய தகவல்…. இருவர் கைது…. முக்கிய புள்ளிக்கு வலைவீச்சு….!!

ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 40 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  விழுப்புரம் மாவட்ட ரவுடிகள் தடுப்பு குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக நேற்று காலை ரகசிய தகவல் வந்தது. இத்தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் காவல்துறையினர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது ரயில் நிலையத்திலிருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் பிடித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மெய்ஞானபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் ஒரு குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 1/4 கிலோ கஞ்சா இருந்தது. அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. ஆனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடத்தலுக்கு துணை போகும் சிறுவர்கள்…. 5 பேர் அதிரடி கைது…. 123 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

கேரளாவிற்கு கடந்த முயன்ற 123 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 5 வாலிபர்களை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் சாக்கு மூட்டைகளுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஐந்து பேரை பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆணையிட்ட கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபா தலைமையில் ஒரு குழு மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. அந்த சோதனையின் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில்  ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய குமரேசன் என்பது தெரியவந்தது. அதன்பிறகு குமரேசனை காவல்துறையினர் கைது செய்து கடந்த மாதம் சிறையில் அடைத்துள்ளனர். இவர் மீது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசை பார்த்ததும் தப்பியோட்டம்…. 15 கிலோ கஞ்சா பறிமுதல்…. 2 பேர் அதிரடி கைது….!!

போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் காவல்துறையினர் அனுமந்தன்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் அங்கிருந்து உடனடியாக தப்பியோடியுள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 9 பேரை சுற்றி வளைத்த போலீசார்…. 170 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

இலங்கைக்கு கடத்துவதற்காக ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 170 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் கீழையூரை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சாவை இலங்கைக்கு கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி ஜவகரின் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வேட்டைக்காரனிருப்பு புதுப்பாலம் அருகே காவல்துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நடத்திய அதிரடி சோதனை…. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…. 7 பேர் கைது….!!

வெவ்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையில் 1 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் முதலைபட்டி அருகே உள்ள சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக நாமக்கலை நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த முகேஷ், முருகன், ஜெயசந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தில் பிடித்த போலீஸ்…. வசமாக சிக்கிய பெண்…. 5 1/2 கிலோ பறிமுதல்….!!

கேரளாவிற்கு சட்ட விரோதமாக கஞ்சாவை கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அதனை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடலூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தல் வழக்கு…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது….!!

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எர்ணாகுளம் பகுதியில் கடந்த மாதம் கஞ்சா கடத்தி கொண்டு வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அப்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கந்தம்பாளையத்தை சேர்ந்த விஜயவீரன், குமாரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன், மணியனூரை சேர்ந்த ராணி, ஈரோட்டை சேர்ந்த ராஜி, ஆனந்தி ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கடத்தி வந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. போலீஸ் அதிரடி சோதனை…. பெண் உள்பட 3 பேர் கைது….!!

கஞ்சாவை கடத்தி செல்ல முயன்ற பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள க.விலக்கு பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் ஏற்றி கிலோ கஞ்சாவை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை…. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…. பெண் உள்பட 5 பேர் கைது….!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ் தலைமையில்  தனிப்படையினர் எர்ணாபுரம் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக நாமக்கலை நோக்கி சென்ற சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… போலீஸ்க்கு கிடைத்த தகவல்… வசமாக சிக்கிய 2 பேர்…!!

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த  15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள வடக்கு அரசமரம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துல்ல்னர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… வசமாக சிக்கிய பெண்… போலீஸ் நடவடிக்கை…!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கம்பம் ஏகலூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் […]

Categories
உலக செய்திகள்

“உணவு விநியோகம் செய்பவராக நடித்து இளைஞர் செய்த வேலை!”.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரிட்டனில் உணவு விற்பனை செய்பவராக நடித்து இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் மெட்ரோ காவல்துறையினர், தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள். அதில், உணவு விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் பெயர் கொண்ட உடை அணிந்திருந்த இளைஞரை கைது செய்திருந்தனர். அதன் பின்பு அது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த சனிக்கிழமை அன்று லண்டனில் உள்ள Shoreditch என்ற தெருவில் 17 வயதுடைய இளைஞர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவாரம் சப் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் நடத்திய சோதனையில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 1 1/2 கிலோ…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

ஆட்டோவில் 1  1/2 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் அருகில் சர்வீஸ் சாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது தாம்பரம் நோக்கி சென்று கொண்டு இருந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களிடம் அவர்கள் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் ஆட்டோவை சோதனை செய்துள்ளனர். அதன்பின் சோதனையில் ஓட்டுநர் சீட்டுக்கு கீழே பிளாஸ்டிக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… போலீசாருக்கு கிடைத்த தகவல்… பெண்கள் உட்பட 4 பேர் கைது…!!

தேனி மாவட்டத்தில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி சென்ற பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் எள்ளுக்காட்டுப்பறை பகுதியில் அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று கூடலூர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லோயர்கேம்ப்-காஞ்சிமரத்துறை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆட்டோவில் கூடலூரை சேர்ந்த சிவகாமன்(35), மந்தையம்மன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ நம்ம மாட்டிக்க கூடாது… அதிவேகத்தில் சென்ற கார்… விரட்டி பிடித்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ராமேஸ்வரம் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி தீபக்சிவாச் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த வாகனத்தை போலீசார் நிறுத்தியுள்ளனர். ஆனால் வாகனத்தில் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் காரை நிறுத்தாமல் வேகமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது …. வசமகா சிக்கிய 2 பேர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

இருசக்கர வாகனத்தில் 4 கிலோ கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம்  வேதாரண்யதில் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி மற்றும் போலீசார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியே சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர் . அதில் 4 கிலோ கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடமும்  காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்கள் கோடியக்காடு பகுதியை சேர்ந்த ஐயப்பன்(27), […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சோதனை சாவடியில் நின்ற போலீசார்… அப்பகுதியில் வந்த சொகுசு கார்… வசமாக மாட்டிய 2 பேர்…!!

தேனி மாவட்டத்தில் சொகுசு காரில் கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் தமிழக-கேரளா எல்லையான குமுளியில் உள்ள கலால் சோதனை சாவடியில் பீர்மேடு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது குமுளி நோக்கி வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் காரில் 200 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த வண்டிப்பெரியார் பகுதியை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 20 கிலோ …. வசமாக மாட்டிக்கொண்ட 4 பேர் …. கைது செய்த காவல்துறையினர்…!!!

 நாகையில் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை கடத்த முயன்ற  4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் புதுப்பள்ளி-வேதாரண்யம்  சாலையில் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டரான பசுபதி தலைமையில், சிறப்பு போலீஸ் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோடியக்கரை இருந்து நாகையை நோக்கி வேகமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசாருக்கு கிடைத்த தகவல்… மாட்டிக்கொண்ட 4 பேர்… ஆட்டோ, இருசக்கர வாகனம் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை வெவ்வேறு இடத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பெருமாள்தேவன்பட்டி விளக்கு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கமுதி இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கருவேலங்காடு பகுதியில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் எருமைக்குளத்தை சேர்ந்த சக்திமுருகன்(40), மற்றும் பொட்டல்புளியை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை நிறுத்தவே மாட்டேங்குறாங்க… தினமும் தொடரும் குற்றங்கள்… ஒருவரை கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அந்த 2 இளைஞர்களும் இருசக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மொத்தமாக ஒரு கிலோ… வசமாக சிக்கிய வாலிபர்கள்… விரட்டிப் பிடித்த காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 நபர்களை சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில் அவர்களை விரட்டி சென்று காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் அவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல்… கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள்… கொத்தாக பிடித்த அதிகாரிகள்…!!

தேனி மாவட்டத்தில் கஞ்சாவை கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 இளைஞர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி செல்வது தொடர்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் கம்பம் புறவழி சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து மணிகட்டி ஆலமரம் பிரிவில் போலீசார் சென்றுகொண்டிருக்கும் போது 2 இளைஞர்கள் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கணேசபுரத்தை சேர்ந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் …. வசமாக மாட்டிக்கொண்ட வாலிபர்கள் …. 8 கிலோ கஞ்சா பறிமுதல் …!!!

பேருந்தில் கஞ்சா  கடத்த முயன்ற வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்து   விசாரணை   நடத்தி வருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆரம்பாக்கத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்ததை நிறுத்தி  போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மிதுன், சீபு நந்தா ஆகிய 2  வாலிபர்களை போலீசார் கைது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 1 1/4 கிலோ… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் செயல்…!!

காரில் 2 லட்சம் மதிப்புடைய கஞ்சா கடத்தி சென்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செட்டிமண்டபம் பகுதிகளில் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பத்தடி பாலம் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்தக் காரில் 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1  1/4 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படிப்பட்ட பொழப்பு செய்யணுமா…? கையும் களவுமாக சிக்கியவர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஒரு மூட்டையை வைத்து வந்து கொண்டிருந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாழை தாருக்கு நடுவே மறைத்து… கேரளாவிற்கு கடத்தி சென்ற டிரைவர்… சோதனை சாவடியில் வைத்து கைது…!!

தேனி மாவட்டம் குமுளியில் கேரளாவிற்கு கஞ்சாவை கடத்தி சென்ற வேன் டிரைவரை போலீசாரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். ஊரடங்கு காலத்திலும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் தேனியில் உள்ள தமிழக-கேரள எல்லையான குமுளியில் தமிழ்நாடு மற்றும் கேரள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாலை கூடலூரில் இருந்து கேரளாவிற்கு வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற சரக்குவேனை குமுளி சோதனை சாவடியில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும் படி நின்றுகொண்டிருந்த இளைஞர்கள்… போலீசார் நடத்திய விசாரணையில்… வெளிவந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.  தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடையம் மெயின் ரோட்டில் சந்தேகம்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வேலாயுதபுரம் அண்ணாநகர் காலனியை சேர்ந்த மனோஜ்(23), மணிகண்டன்(22), சதீஷ்(21) என்பது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

முன்னுக்குப் பின் முரணான பதில்… வசமாக சிக்கிய வடமாநில வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பஜார் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற  ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் காவல்துறையினர் சந்தேகப்பட்டு அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்தப் பையில் 1  1/2 […]

Categories

Tech |