அரசு பேருந்தில் கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்து இருக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தபொழுது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற பேருந்தில் 10 பாக்கெட்டுகளில் கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யதார்கள். இந்த கஞ்சா […]
