கச்ச நத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் தண்டனையானது விதிக்கப்பட்டு இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் இந்த மூவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு பிரிவினரால் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கிணைப்பு நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜூலை 27ஆம் தேதி இந்த வழக்கிற்க்கான தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, […]
