கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து வந்ததை தொடர்ந்து அதன் பின்னணி குறித்து விசாரித்ததில் பல சோகக் கதைகள் தெரியவந்துள்ளது. பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் சவுசா கிராமத்தில் நதிக்கரையில் ஆயிரக்கணக்கான சடலங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை செய்த போது பீகார் மாநிலம், உத்தர பிரதேச மாநிலத்தையும், உத்தரபிரதேச மாநிலம் பீகார் மாநிலத்தையும் மாறி கைகாட்டி இவர்கள் தான் செய்தார்கள் என்று குறை […]
