Categories
உலக செய்திகள்

திபெத்தில் பனிப்பாறைகள் உருகுவதால்…..ஏற்படும் விளைவு….அச்சத்தில் மக்கள்….!!!!

சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். இங்கு திபெத் இனம் முக்கியமாக வாழ்கின்றது. இது சீனாவின் தென்மேற்கு பிரதேசத்திலும், சின்காய் திபெத் பீடபூமியின் தென்மேற்கு பிரதேசத்திலும்  அமைந்துள்ளது. திபெத் தன்னாட்சி பிரதேசம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. மேலும் இது உலகத்தின் கூரை என்று  போற்றப்படுகின்றது. திபெத்திலிருந்து பிரம்மபுத்திரா, கங்கை உள்ளிட்ட நதிகள் உற்பத்தியாகின்றன. இந்த நதிகளை நம்பி, சுமார் ஒன்றரை பில்லியன் மக்கள் ஆசிய கண்டத்தில் வாழ்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

வடமாநிலங்களில் தேவ தீபாவளி திருவிழா…. கங்கையில் பக்தர்கள் தரிசனம்….!!!!

உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்றைய தினம் “தேவ தீபாவளி” என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை பௌர்ணமியை தமிழகத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற மலைகளில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மேலும் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர். அதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று கங்கை நதிக்கரையில் மகா ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கங்கைநதி மகா […]

Categories
தேசிய செய்திகள்

7 ஆண்டுகளுக்குப் பிறகு… கங்கை நீரின் தரம் உயர்வு… தேசிய கங்கை தூய்மை இயக்கம் கருத்து..!!!

கடந்த 2014ம் ஆண்டிற்கு பிறகு தற்போது கங்கை நீரின் தரம் குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளதாக தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் கோவில்களில் உள்ள நீர்நிலைகள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றுக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று கங்கையிலும் நீராடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் கங்கை நீரின் தரம் குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளதாக கங்கை தூய்மை இயக்கத்தின் இயக்குனர் […]

Categories
தேசிய செய்திகள்

ஜாதகம், துர்க்கை படத்துடன் பெட்டியில் வந்த பெண் கர்ணன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேச மாநிலம் கங்கை நதியில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. அந்தப் பெட்டியில் என்ன இருக்கும் என்று எடுத்து பார்த்தபோது அதில் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பெட்டியில் பெண் குழந்தை ஒன்று மீட்டெடுக்கப்பட்டது. பெட்டியின் உள்ளே குழந்தையின் ஜாதகம், துர்க்கை படம் மற்றும் குழந்தையின் பெயர் கங்கை மகள் என எழுதப்பட்டிருந்தது. இதன்படி குழந்தை மே 25ஆம் தேதி பிறந்துள்ளது.இந்த குழந்தையை அரசே தத்தெடுத்து வளர்க்கும் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்து 22 நாள் தான் ஆகுது… புனித நதி கங்கையில் மரப்பெட்டியில் மிதந்து வந்த குழந்தை… வைரலாகும் வீடியோ….!!!

கங்கை ஆற்றில் பிறந்து 22 நாளான பெண் குழந்தை மரப்பெட்டியில் மிதந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் வழியாக செல்லும் கங்கை ஆற்றில் ஒரு மரப்பெட்டி மிதந்து வந்தது. அந்த பெட்டி கரை ஒதுங்கிய நிலையில், அதிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. பின்னர் அந்த வழியாக படகோட்டி கொண்டு வந்த நபர் ஒருவர் பெட்டியில் இருந்து அழுகுரல் வருவதை கண்டு அதை திறந்து பார்த்தார். அப்போது சிவப்பு […]

Categories
தேசிய செய்திகள்

சடலங்களை கங்கை நதியில் வீசுவதை தடுக்கவும்…. மத்திய அரசு…..!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

சடலங்கள் மிதக்காமல் இருக்க கண்காணிப்பு குழு….. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

புனிதம் இழந்ததா கங்கை….? தண்ணீர் குடிக்காதீங்க…… நீதிமன்றம் கருத்து….!!

கங்கைநீர் அசுத்தம் அடைந்துள்ளதால் குளிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் கங்கை நீர் குளிப்பதற்கு மட்டும் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நதியை பாதுகாக்கவும், நீக்கவும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்றைய அமர்வில் கங்கை நீர் குடிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கங்கையில் மத வழிபாடு என்ற […]

Categories

Tech |