மஹாராஷ்டிரா கவர்னருக்கு நடிகை கங்கனா ரனாவத்தை சந்திக்க நேரமிருக்கிறது. ஆனால் போராடும் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை என்று அம்மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார். டில்லியில் 2 மாதங்களுக்கு மேலாக வெயில், மழை, குளிரில் உறுதியுடன் போராடி வருகிறார்கள் விவசாயிகள். அவர்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கும் வகையில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 21 மாவட்ட விவசாயிகள் மும்பைக்கு பேரணியாக வந்துள்ளனர். அகில இந்திய விவசாயிகள் சபை என்ற பெயரில் பல ஆயிரம் பேர் ஆசாதி […]
