நிலாவில் ஆய்வு செய்வதற்கு இந்தியாவின் மூன்றாவது விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் கடந்த ஆண்டு அதிகமாக இருந்ததால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “இஸ்ரோ “வின் பல விண்வெளி திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டமும சந்திராயன் நிலவுக்கு விண்கலன் அனுப்பப்படுவதும் அடங்கியுள்ளது. விண்ணுக்கு ஏவப்பட இருந்த சந்திராயன்- 3 ராக்கெட் திட்டம் கடந்த ஆண்டின் இறுதியில் நிறுத்தப்பட்டது. இதனைப்பற்றி […]
