Categories
மாநில செய்திகள்

வெள்ள பாதிப்பை உணர்ந்து…. அரசு முழுமையாக செயல்பட வேண்டும்…. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கோரிக்கை…!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பருவமழை தொடக்கத்திலேயே சென்னை மாநகரமே குளம்போல் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் இருப்பிடங்களுக்குள் தண்ணீர் புகுந்து துயரப் படுவதே பார்க்கும்போது மனம் வேதனை அளிக்கிறது. இதையடுத்து அதிமுக அரசு மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகளை இப்போதைய ஆட்சியாளர்களும் அதை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் […]

Categories
அரசியல்

உங்களை பெரியாளாக்கியதே எம்ஜிஆர்…. இனிமேல் கவனமா பேசுங்க…. இபிஎஸ்-ஓபிஎஸ் எச்சரிக்கை…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டமானது இக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “கட்சியில் எவரும் தேர்தலில் இடம்கொடுக்கவில்லை என்று நினைத்து துரோகம் செய்ய நினைக்க வேண்டாம். கட்சியானது எம்ஜிஆர், கோபால்சாமி போன்ற துரோகிகளை  இன்னும் பொறுத்துக் கொள்ள முடியாது என எச்சரித்திருந்தார். இதனையடுத்து எம்ஜிஆரை துரோகி என்று துரைமுருகன் கூறியது தற்பொழுது மிகவும் பிரச்சினையாகி உள்ளது. இதற்கு பதிலடி […]

Categories

Tech |