அதிமுகவில் கிளம்பியுள்ள ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாக்கி விட்டது. வருகின்ற ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் கோரிக்கை விடுத்தும் ஈபிஎஸ் அதனை நிராகரித்துள்ளார். பொதுக்குழுவை தள்ளி வைக்கும் அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஓபிஎஸ்- க்கு எழுதிய கடிதத்தில் ஈபிஎஸ் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி நாளை மறுதினம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் […]
