Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS அதிரடி முடிவு….. என்ன செய்யப்போகிறார் EPS….. தொடரும் பரபரப்பு….!!!!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் மற்றும் பொதுகுழுவில் கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்தது. பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகளை திருத்தம் செய்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் அதிமுக மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்து இருந்தது. இதற்கு பதிலடியாக அதிமுக பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டி ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால […]

Categories
மாநில செய்திகள்

Breaking : டெல்லியில் அதிரடி காட்டிய OPS….. அதிர்ச்சியில் EPS…..!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து அதிரடி காட்டியுள்ளார். ஜூன் 17ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அக்கட்சியின் விதிகளுக்கு எதிராக ஒற்றை தலைமையை உருவாக்க இபிஎஸ் முயற்சிப்பதாகவும் ஓபிஎஸ் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் இபிஎஸ் தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Categories
அரசியல்

உண்மையைச் சொன்ன ஓபிஎஸ்…!! சபாஷ் சொல்லி வரவேற்கும் சசிகலா…!!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு பல முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை தொடர்பாக சசிகலா பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது எனக்காக தொண்டர்கள் பல கோயில்களில் வேண்டுதல் வைத்திருந்தார்கள். அதை நிறைவேற்றுவதற்காக இப்போது நாம் கோயில்களுக்கு சென்று வருகிறேன். கடவுளுக்கு தெரிந்த உண்மை இப்போது ஓ.பன்னீர் செல்வத்தின் மூலம் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. எது உண்மையோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ. கைரேகை வைத்தது எனக்கு தெரியும்….. ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்….!!!

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, ஏறக்குறைய 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதையடுத்து மூன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், 78 கேள்விகள்  ஓ.பி.எஸ்யிடம்  கேட்கப்பட்டுள்ளன. இதை அடுத்து அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் பின்வருமாறு, […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நீ செய்யல… நான் செய்தேன்னு பேச வேண்டாம்…. முக்கிய பணியை செய்வோம்.. ஓபிஎஸ் அறிவுரை ..!!

நீங்கள் செல்லக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அறிந்த அந்தப் பகுதியில் மட்டும் இருக்கக் கூடிய பாதிப்புகளை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள், முழுமையான மீட்பு பணிகள் தமிழக அரசு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது, இப்போது நாம் அனைவரும் ஒன்றுகூடி உரிய நிவாரணம் கொடுக்கப்படுகின்ற பணியைத் தான் கவனிக்க வேண்டும், நீ செய்யவில்லை, நான் செய்தேன் என்று விவாதத்திற்குள் போக முடியாது. இப்போது மக்களுக்கு நாம் நிவாரணம் கொடுக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை என்று பிறந்ததோ அன்றுதான் பிறந்தநாள்…. ஓ.பி.எஸ் அறிக்கை…!!!

ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்து இருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல் என்று பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை என்று பிறந்தததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும். பத்து வருடங்கள் கழித்து குழந்தையின் பெயர் மாற்றப் பட்டாலும், குழந்தை என்று பிறந்தததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாடுமே தவிர பெயர் மாற்றம் செய்த நாளில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விமான கட்டணத்திற்கு…. இணையாக பேருந்து கட்டணம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் பண்டிகை தின விடுமுறையை முன்னிட்டு விமான கட்டத்துக்கு இணையாக தனியார் பேருந்து கட்டணம் உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அடுத்ததாக ஆயுதபூஜை பண்டிகை தான் நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது. இந்த ஆண்டு ஆயுதபூஜை பண்டிகை வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் வருகிறது. மேலும் அதற்கு அடுத்த நாள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள்  மற்றும் 19 ஆம் […]

Categories
அரசியல்

ஓரங்கட்டபடுகிறாரா ஓபிஎஸ்… எடப்பாடி பழனிசாமியின் அரசியல் திட்டம் என்ன…? தொடரும் அதிகார மோதல்…!!!

அதிமுகவில் அதிகார மொதலானது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸிற்கு இடையே வலுப்பெற்று வருகின்றது என்ற தகவல் வந்துள்ளது. அதிமுகவானது மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் 66 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க் கட்சியாக உள்ளது. இந்நிலையில் கட்சிக்குள் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் எடப்பாடியின் கையே உயர்ந்துள்ளது. ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர் பதவியில் இருந்தாலும் கழக செயல்களில் அவர் தனித்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை போல் உள்ளாட்சி தேர்தலிலும் ஓபிஎஸ் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே..! ”சொன்னதை செஞ்சுட்டேன்”…. ஹாட்ரிக் வாய்ப்பு கொடுங்கள்… ஓ.பி.எஸ் வேண்டுகோள் …!!

தேனி மாவட்டம் போடிநாயகனுர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனுத்தாக்கள் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் போடி சட்டமன்ற தொகுதியில் 2011 ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மக்கள்  அமோக வெற்றியை தந்தார்கள். அந்த தேர்தலில் நான் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் இன்றைக்கு அரசாணையின் மூலமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மக்களுடைய அடிப்படைத் தேவைகள் கிராம ஊராட்சிகளில் இருந்து பேரூராட்சிகள் வரை நகராட்சி வரை அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் – ஓ.பி.எஸ்

தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவு இருக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக-வில் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு இடையே நிலவும் மோதலால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளதாக ஓ. […]

Categories
மாநில செய்திகள்

ஓ.பி.எஸ். தான் முதல்வர் என்ற சுவரொட்டிகளால் பரபரப்பு …!!

ஒ. பன்னிர் செல்வம் தான் நிரந்தர முதல்வர் என்று தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற மோதல் தீவிரம் அடைந்து இருக்கும்  நிலையில், இந்த சுவரொட்டிகள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்ததில் இருந்த சர்ச்சை தொடங்கியது. அமைச்சர்கள்  ராஜேந்திர பாலாஜி, ஆர். பி. உதயகுமார், பாண்டியராஜன், ஜெயக்குமார் […]

Categories

Tech |