Categories
மாநில செய்திகள்

வரும் 20ஆம் தேதி… குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் OPS – EPS…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் குமரி மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் அவர் ஆய்வு பணியை மேற்கொண்டார். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்கள்  மழை வெள்ளத்தால் […]

Categories
அரசியல்

பறவைகள் கூடாரமா மாறிட்டு…. எங்க கிட்ட விடுங்க பாத்துக்குறோம்… ஓபிஎஸ் வருத்தம்…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் சிலையை பராமரிப்பதற்காக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற தன் வாழ்வையே அர்பணித்துள்ளார், இவரை கவுரவிக்கும் வகையில் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையானது சென்னை காமராஜர் சாலையிலுள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் 28.1.2021 அன்று திறந்து வைத்ததுடன் அந்த வளாகத்திற்கு ‘அம்மா […]

Categories
அரசியல்

கொரோனா 3வது அலை…. ஒபிஎஸ் முதல்வருக்கு வைத்த கோரிக்கை…!!!

கொரோனா 3வது அலை  பரவாமல் இருப்பதற்கு, தமிழக அரசானது கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். கொரோனா 3வது அலை பரவலை குறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஏற்ற,இறக்கமாகவே உள்ளது. இந்நிலையில் வரும் 3வது அலையானது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் சமூக இடைவெளியை, அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகளிலும் கடைபிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை உள்ளே அனுமதிக்க கூடாது போன்ற […]

Categories

Tech |