Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் பண்ணை வீட்டில்…. முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு…. காரணம் என்ன தெரியுமா…?

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டிற்கு  முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வருகை தந்துள்ளார். பன்னீர்செல்வத்தை சந்திப்பதன் காரணம் குறித்து விசாரித்தபோது, கட்சி சம்பந்தமான வழக்கமாக சந்திப்புதான் என்று ஆர். பி உதயகுமார் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டிற்கு தேனி அ.தி.மு.க […]

Categories
அரசியல்

சுகாதார பணிகளை தீவிரப்படுத்துங்க…. முதல்வருக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு முழுமையாக முடிவடையாத நிலையில், மூன்றாவது அலையை குறித்து பொதுமக்களிடையே மிகுந்த அச்சம் நிலவி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் அதிகமாக பரவி வரும் டைப் 2 வகை டெங்குக் காய்ச்சலானது மூளைக் காய்ச்சல் உட்பட பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தை உடையது என்றும், தமிழ்நாடு, கேரளா ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் தீவிரமாக பரவி வருவதால் அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசானது எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பாக்கிச்சூட்டில் தங்கம் வென்ற அஜித்…. துணை முதலமைச்சர் வாழ்த்து…!!

துப்பாக்கிச்சூடு போட்டியில் தங்கம் வென்ற அஜித்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரபல முன்னணி நடிகராகத் திகழும் அஜித் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளில்  தன் திறமையைக் காட்டி வருகிறார். அந்த வகையில் அவர் சமீபகாலமாக சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கிச்சூடு பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சூடு போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் தல அஜித் தங்கப் பதக்கத்தை வென்றார்.இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! இவ்வளவு திட்டமா ? பட்டியலிட்ட ஓ.பி.எஸ்…. வியந்து போன திமுக …!!

நேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சி எந்த குறையும் சொல்ல முடியாது ஆட்சி. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பருவமழையின் தவறாக பொழிந்து கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் தொழில் புரட்சி,  உலகத்தில் இருக்கின்ற பணக்கார நாடுகளை எல்லாம் இங்கு அழைத்து வந்து, தொழில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நாட்டினுடைய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் விவசாய புரட்சி, அனைத்து நிலைகளிலும் விவசாய பெரும்குடிமக்களுக்கு அனைத்து நிலைகளிலும் உதவிகரமாக […]

Categories
மாநில செய்திகள்

பேரறிஞர் அண்ணா நினைவுநாள்… ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ட்விட்…!

பேரறிஞர் அறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் விட் செய்துள்ளனர். திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும்,தமிழக முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அனுசரிக்கப்படுகிறது. அவரின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ட்வீட் செய்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவீட்டில், தமிழ்மொழி,தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. […]

Categories
அரசியல் சற்றுமுன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை – துணை முதல்வர் அதிரடி ட்விட் …!!!

தமிழக துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் ஒரு முக்கியமான ட்விட் பதிவை பதிவிட்டிருக்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை சிறையில் இருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்தும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தான் என்று சொல்லியிருக்கிறார். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அம்மா அரசு உறுதியான நிலைப்பாட்டு என்ற பதிவிட்டுள்ள அவர், விரைவில் நல்ல தீர்வு வரும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ முதல்வர் ஆகவே முடியாது… உங்களை கட்டாயம் வெளியேற்றுவோம்… பன்னீர்செல்வம் அதிரடி…!

எக்காலத்திலும் ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அவர் பொதுமக்களிடம் பேசியதாவது, அதிமுகவில் யாரும் ரவுடித்தனம், அடாவடித்தனம் போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எங்களது கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக உருவாக்கி […]

Categories

Tech |