பிரிட்டன் மகாராணி தன் சொந்த மகனை கடத்திய நபருக்கு கைக்குட்டையில் முத்தமிட்டு கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Curtis Hopper என்ற ஓவியர் கடந்த 1986ஆம் ஆண்டு பிரிட்டன் மகாராணியாரை ஓவியமாக வரைந்துள்ளார். அவர் தற்போது தனது சொந்த மகனை கடத்திய வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார். அந்த காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஓவியர் Curtis Hopper முன்னாள் பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சவுதி அதிபர் பைசல் ஆகியோரையும் ஓவியமாக வரைந்து கொடுத்துள்ளார். அவர்களின் ஓவியத்தை […]
