கிரீஸில் கடந்த 2012 ஆம் வருடத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மாண்ட்ரியன் மற்றும் பிக்காசோ கலைப்படைப்புகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளார்கள். கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரில் இருக்கும் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகத்தில் மிகவும் பிரபலமடைந்த இரு கலைப்படைப்புகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 8 வருடங்களுக்கு பின் தற்போது அது மீட்கப்பட்டிருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இருபதாம் நூற்றாண்டில், Piet Mondrian மற்றும் Pablo Picasso போன்ற ஜாம்பவான்கள் அந்த கலைப்படைப்புகளை வரைந்துள்ளார்கள். கடந்த 1949ஆம் வருடத்தில் ஸ்பெயின் […]
