பிரபல நிறுவனத்தின் டாக்ஸி கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் தற்போது விலைவாசி உயர்வு என்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. அதாவது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதிலிருந்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனையடுத்து சமையல் எரிவாயு விலை உயர்வு, காய்கறிகள், பழங்கள், பால் விலை போன்றவற்றின் உயர்வால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் பொதுமக்கள் பலர் டாக்சிகளில் வேலைக்கு செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஊபர் […]
