Categories
அரசியல்

அதென்ன தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓர வஞ்சனை…. ? இது சரியில்ல….! மத்திய அரசை சீண்டிய வேல்முருகன்….!!!

தமிழ்நாட்டிற்கு மட்டும் மழை வெள்ள நிவாரண நிதி அளிப்பதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்திருக்கிறது என்று வேல்முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழ்நாட்டின் வாழ்வுரிமை கட்சி தலைவரான பண்ருட்டி வேல்முருகன் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் கனமழை பெய்து விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் நெற்கதிர்கள் சம்பா அறுவடைக்கு தயாரான நிலையில், […]

Categories

Tech |