Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாகிறது…. எதிர்ப்பு சட்டத்தை ரத்து செய்த பிரதமர்…!!!

சிங்கப்பூரில் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக இருந்த சட்ட பிரிவை ரத்து செய்வதாக பிரதமர் அறிவித்திருக்கிறார். உலகின் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. எனினும், சமீப வருடங்களாக அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக ஓரினச்சேர்க்கை குறித்த புரிதல் விரிவடைந்து கொண்டிருக்கிறது. எனவே, சில நாடுகள் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்து கொண்டிருக்கின்றன. அதன்படி, இந்தியா மற்றும் சீனா போன்ற பல ஆசிய நாடுகளில் ஓரினச்சேர்க்கைக்கு  சட்டபூர்வமான அங்கீகாரம் இருக்கிறது. இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ […]

Categories
தேசிய செய்திகள்

“இதென்ன புது கதையா இருக்கு”…. ஆணுக்கும் ஆணுக்கும் திருமணமாம்…. ஒரு சுவாரசியமான தொகுப்பு….!!!!

ஐதராபாத்தை சேர்ந்த அபய்டாங்கே (34), சுப்ரியோ சக்கரவர்த்தி (31) ஆண்களான இவர்கள் இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ‘டேட்டிங்’ வலைதளம் மூலமாக நட்பு ஏற்பட்டது. ஓரினச்சேர்க்கையாளர்களான இவர்களுடைய நட்பு நாளுக்கு நாள் வலுவானது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். இதுகுறித்து தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் இருவருக்கும் ஐதராபாத் புறநகரில் திருமணம் நடைபெற்றது. அப்போது திருமண […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. இனி கவனமா இருங்க…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னை மதுரவாயலில் ஓரினசேர்க்கைக்கு மறுத்த 9 வயது சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது இளைஞர் ஒருவர் ஓரினசேர்க்கைக்கு மறுத்த சிறுவனை போதையில் கற்களால் தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் மயங்கியுள்ளார். தற்போது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் ஆண் குழந்தைகளையும் பெற்றோர்கள் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“சிறுவர்களுக்கும் பாதுகாப்பில்லை” சிறுவனின் ஆசனவாயில் வீக்கம்…. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய கொடூரம்…!!

3ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் 4 சிறுவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கக ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வசித்து வரும் மூன்றாம் வகுப்பு சிறுவனுக்கு திடீரென்று இயற்கை உபாதை கழிக்கும் இடத்தில் வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அது குறித்து சிறுவன் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் ஆசன வாய்ப்பகுதியில் வீங்கி இருந்துள்ளளது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுவனை அங்கிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுவனை யாரோ ஓரினச் சேர்க்கையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஓரினசேர்க்கைக்கு மறுத்த முதியவர்… வாலிபர் செய்த கொடூர கொலை…!!!

தேனி மாவட்டம் அருகே ஓரினசேர்க்கைக்கு முதியவர் மறுத்ததால் அவரை இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி ராமர் கோவிலில் பொன்ராம் என்ற 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் மகள் மாரியம்மாள் அதே ஊரில் பக்கத்து தெருவில் வசித்து வந்த நிலையில், பொன்ராம் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 16 ஆம் தேதி பொன்ராம் வீட்டிற்கு அவரது மகள் சென்று பார்த்தபோது அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான 10 நாளில்… கணவரை கைவிட்டு தோழியை கரம்பிடித்த புதுப்பெண்… கணவன் செய்த செயல்..!!

திருமணம் முடிந்து 10 நாளில் புதுமணப்பெண் தோழியுடன் வாழ சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பூஜா குமாரி என்பவரும் சப்னா வர்மா என்பவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். அதோடு இவர்கள் இருவரும் தற்பால்சேர்க்கையாளர்களாக இருந்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பூஜாவை குடும்பத்தினர் கட்டாயம் செய்து பீகார் மாநிலத்தை சேர்ந்த அங்கித் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்தனர். திருமணத்தின்போது பூஜா சப்னாவுடன் தனக்கு இருந்த உறவு குறித்து அங்கித்திடம் கூறியுள்ளார். […]

Categories

Tech |