அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்திருக்கிறது. அதாவது, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஓய்வூதிய விதிகளில் அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அரசாங்கம் வெளியிட்டுள்ள புது விதிகள் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும். ஜனவரி 1, 2023 முதல் அரசு ஊழியர்கள் தங்களது நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுக்க நோடல் அலுவலகங்கள் வாயிலாக மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும். ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் […]
