தமிழக அரசு ஊழியர்கள் எடுத்துள்ள திடீர் முடிவு தமிழ்நாடு அரசு வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மயிலாடுதுறை திரு இந்தளூரில் மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பழனிவேலு வரவேற்று பேசியுள்ளார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதற்கு முன்னதாக மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கையை முன்வைத்து […]
