பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதிய கூட்டமைப்பு சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 1.1.2020 முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் எனவும், கடந்த 70 மாதங்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படியையும் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து குடும்ப நல நிதியை 1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது […]
