தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களாக துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒவ்வொரு துறை சார்ந்த கேள்விகளுக்கும் அந்தந்தத் துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் என்று சட்டப்பேரவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பதிவுபெற்ற பரம்பரை மருத்துவர்களின் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்படும் என பேரவையில் அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நடப்பாண்டு 25 […]
