Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டம்….!!!!!

பெரம்பலூர் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பெரம்பலூரில் உள்ள இந்திய தொழிற்சங்க மையத்தின் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் பதிவு புதுப்பித்தல், கேட்பு மனுக்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் எனவும் நலவாரிய அலுவலகத்திற்கு நேரடியாக வந்து நலவாரிய மனுக்களை அமைக்க ஆன்லைன் முறையில் அனுமதிக்க வேண்டுமெனவும் நிலுவையில் இருக்கும் ஆயிரக்கணக்கான தீர்ப்பு மனுக்களை பரிசீரிக்கப்பட்டு தாமதம் இன்றிய அனைத்து பணப்பயன்களை வழங்க வேண்டும் […]

Categories

Tech |