ஆந்திர மாநில அரசு 11வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. அதோடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் சம்பள உயர்வை திரும்ப பெற வேண்டுமெனவும் பழைய ஊதிய உயர்வு திட்டத்தையே மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திர மாநில அரசு ஓய்வு பெறும் […]
