நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொடர்ந்து வரும்.எனவே ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் வகையில் தபால் துறையும் பல்வேறு வங்கிகளும் நேரடியாக ஓய்வூதியதாரர் வீட்டில் வாழ்நாள் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளனர். மேலும் டிஜிட்டல் வாழ்நாள் சாலைகளை சமர்ப்பிக்கும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீட்டில் இருந்தே […]
