ஓய்வு பெற்ற போலீஸ்காரர் அரசு பேருந்துகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வீடுகளில் இருக்கும் கழிவு நீரை மழை நீர் ஓடையில் விடக்கூடாது எனவும், உறிஞ்சுழி அமைத்து அதில் கழிவு நீரை விடுமாறும் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார். இந்நிலையில் கொடுங்குளம் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ராஜன் என்பவரின் வீட்டு கழிவு நீரை ஓடையில் விடக்கூடாது என நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால் தொடர்ந்து […]
